Jaipal Reddy shifted from Coal on Reliance pressure?


All the indications on the unceremonious shift of Coal Minister Jaipal Reddy to another low profile  Ministry points to the pressure put on the Prime minister / Congress by the private coal companies including Reliance. The Minister had taken a strong stand against the Reliance and other coal companies on certain issues safeguarding the interest of the nation.
Is the UPA government become completely subordinate to the interest of the corporates? It seems so.
source:  vannamboodir.com

மதவெறி அரசியலுக்கு முடிவு கட்டுவோம்...!




கட்டுரை : நீதிபதி மார்கண்டேய கட்ஜு
                    ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி
                    உச்ச நீதிமன்றம், புதுடெல்லி   
   
     

    நம் நாட்டில் இன்றைய தினம் ஏராளமான இந்துக்களும் முஸ்லிம்களும் வகுப்புவாதம் என்னும் விஷக்கிருமியால் பீடிக்கப்பட்டிருந்த போதிலும், 1857 - க்கு முன்னர் அத்தகையதொரு நிலைமை நாட்டு மக்கள் மத்தியில் அநேகமாக இருந்ததில்லை என்பதே உண்மையாகும். இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே சிற்சில வேறுபாடுகள் இருந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால் நிச்சயமாக இந்த அளவிற்கு வெறுப்புணர்வு இருந்தது கிடையாது. முஸ்லிம்கள் கொண்டாடும் ஈத்பெருவிழாக் கொண்டாட்டங்களில் இந்துக்கள் கலந்துகொள்வதும், அதேபோன்று இந்துக்களின் ஹோலி, தீபாவளித் திருவிழாக்களில் முஸ்லிம்கள் கலந்துகொள்வதும் வழக்கமாக இருந்து வந்தன. அவர்கள் சொந்த சகோதர, சகோதரிகளைப் போல ஒற்றுமையுடன், ஒருங்கிணைந்து வாழ்ந்து வந்தார்கள்.
           150 ஆண்டுகளுக்குப் பின்னால், இத்துணைக்கண்டத்தில், ஒருவருக்கொருவர் இடையே சந்தேகம் மற்றும் வெறுப்பை உமிழக்கூடிய விதத்தில், எப்படி இது மாறிப்போனது? இன்றைய தினம், நாட்டில் உள்ள முஸ்லிம்கள் இந்துக்களிடமிருந்து வாடகைக்கு வீடுகள் பெறுவதில் கூட சிரமம் ஏற்பட்டிருக்கிறது. நாட்டில் எங்காவது குண்டுவெடிப்பு நடைபெற்றால், காவல்துறையினர், அதற்குக் காரணமான உண்மையான குற்றவாளிகளைப் பிடித்திடாமல், (ஏனெனில் அவர்களுக்கு அறிவியல் பூர்வமான புலனாய்விற்குப் பயிற்சி அளிக்கப்படவில்லை), அரை டஜன் முஸ்லிம்களைக் கைது செய்வதன் மூலம் குற்றத்திற்குத் ‘தீர்வு’ கண்டு விடுகிறார்கள். அவர்களில் பலர், நீதி மன்றத்தின் முன் அப்பாவிகள் என்று இறுதியில் விடுதலை செய்யப்பட்ட போதிலும், அதற்கு முன் பல ஆண்டுகள் அவர்கள் சிறைக்கொட்டடியில் இருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதன் விளைவாக நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் அந்நியமாதல் வளர்ந்து வருகிறது. பாகிஸ்தானிலோ, நிலைமைகள் இன்னும் மோசம். அங்குள்ள சிறுபான்மையினர், தீவிரவாதிகள் மற்றும் மதவெறியர்களின் தாக்குதலுக்கு ஆளாவோமோ என்ற அச்சத்துடனேயே எப்போதும் வாழ்ந்து வருகிறார்கள். திருப்புமுனைஇந்தியாவில் மதங்களுக்கு இடையிலான உறவுகள் வரலாற்றில் 1857 - ஆம் ஆண்டு ஒரு திருப்புமுனையாகும்.
       1857 - க்கு முன்னர் நாட்டில் மதத்துவேஷம் இருந்ததில்லை, மதக்கலவரங்கள் நடைபெற்றதில்லை. இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே சிற்சில கருத்து வேறுபாடுகள் இருந்தது என்பது உண்மை. ஆனால் அவை ஒரே தந்தைக்குப் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு இடையே இருந்து வரும் வேறுபாடுகள் போன்றதேயாகும். இந்துக்களும், முஸ்லிம்களும் அமைதியுடன் வாழ்ந்தார்கள். இடுக்கண் வந்த காலங்களில் உடுக்கை இழந்தவன் கைபோல ஒருவருக்கொருவர் நட்புடன் உதவிக் கொண்டார்கள்.இந்தியாவிற்குள் படையெடுத்து வந்த முஸ்லிம் மன்னர்கள், எண்ணற்ற கோவில்களை இடித்தார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவர்களின் வழித்தோன்றல்கள், நாட்டில் முஸ்லிம் ஆட்சியாளர்களாக மாறியவர்கள், அநேகமாக அனைவருமே மத நல்லிணக்கத்தைப் பேணி வளர்த்தார்கள். இதனை அவர்கள் தங்கள் சொந்த நலனின் அடிப்படையிலேயே செய்தார்கள். ஏனெனில், தங்களின் குடிமக்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்களாக இருந்தார்கள். இந்தக் கோவில்களை இடித்தால் அது அவர்கள் மத்தியில் ஆவேசத்தையும் கலக உணர்ச்சியையும் தூண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். இதனை எந்த ஆட்சியாளரும் விரும்பமாட்டார்கள். எனவே, நம் நாட்டில் ஆட்சி புரிந்த அநேகமாக அனைத்து முஸ்லிம் ஆட்சியாளர்களுமே - மொகலாயர்கள், ஆவாத், முர்ஷிதாபாத், ஆற்காடு நவாப்புகள், திப்பு சுல்தான் அல்லது ஹைதராபாத் நிஜாம் போன்று அனைவருமே - மத நல்லிணக்கத்தை உயர்த்திப் பிடித்தார்கள். பிரித்தாளும் சூழ்ச்சி 1857- இல், இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் வெடித்தது, இப்போரில் பிரிட்டிஷாருக்கு எதிராக இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து சமர் புரிந்தார்கள். இக்கலகத்தை அடக்கியபின் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டுமானால் இவர்கள் மத்தியில் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தீர்மானித்தனர்.
            இவ்வாறு, இந்தியாவிற்கான அரசுச் செயலாளர் ( the Secretary of State for India ), சர் சார்லஸ் வுட், வைஸ்ராய் எல்ஜின் பிரபுவுக்கு 1862 - இல் எழுதிய கடிதத்தில், ‘‘நாம் இந்தியாவில் ஓர் இனத்தினரை, மற்றோர் இனத்திற்கு எதிராக மோத விடுவதன் மூலமே நம் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம். இதனை நாம் தொடர்ந்து மேற்கொண்டிட வேண்டும். நீங்கள் செய்யவேண்டியது எல்லாம், இருவரும் ஒன்றுபடாதிருப்பதற்கான அனைத்துக் காரியங்களையும் செய்திடுங்கள்’’ என்று எழுதினார். 1887 ஜனவரி 14 அன்று அரசுச் செயலாளராக இருந்த விஸ்கவுண்ட் கிராஸ்  கவர்னர் ஜெனரல் டஃபரினுக்கு ஒரு கடிதம் எழுதினார். ‘‘இவ்வாறு மக்களை மத அடிப்படையில் பிரித்து வைத்திருப்பது நமக்குப் பெரிய அளவில் அனுகூலமாயிருக்கிறது. இந்தியக்கல்வி மற்றும் போதிக்கும் முறை தொடர்பான தங்களின் விசாரணைக்குழுவின் அறிக்கையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்,’’ என்று அதில் அவன் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவிற்கான அரசுச் செயலாளராக இருந்த ஜார்ஜ் ஹாமில்டன், கவர்னர் ஜெனரலுக்குக் கீழ்க்கண்டவாறு எழுதினார்: ‘‘இந்தியாவில் நம் ஆட்சிக்கு உண்மையான ஆபத்தாக நான் கருதுவது, மேற்கத்திய சிந்தனைகளை இங்கே நாம் படிப்படியாக ஏற்றுக்கொண்டு விரிவாக்குவது என்பதாகும். எக்காரணம் கொண்டும் நாம் அளித்திடும் நுண்ணிய கல்வி அவர்களை நமக்கு எதிராகத் திருப்பிவிடக்கூடிய விதத்தில் அமைந்து விடக்கூடாது. நாம் இந்தியாவில் கல்வி அறிவு பெற்றவர்களை இரு பிரிவாக  இந்துக்களாகவும் முஸ்லீம்களாகவும்  உடைக்க முடியுமானால், அவ்வாறு உடைத்து, அத்தகைய பிரிவினை மூலமாக, நாம் நம்முடைய நிலையை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும், நாம் வெளியிடும் பாடப்புத்தகங்கள் இரு இனத்தினருக்கும் இடையிலான வேறுபாடுகளை மேலும் அதிகரிக்கக்கூடிய விதத்தில் திட்டமிடப்பட்டு, வெளியிடப்படவேண்டும்’’ இவ்வாறு, 1857 - க்குப் பின்னர், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வெறுப்பை உமிழ்ந்திடும் விதத்தில் ஒரு நச்சுக்கொள்கையை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் துவக்கினார்கள்.
          இதனைப் பல வழிகளிலும் அவர்கள் செய்தார்கள். மதத் தலைவர்களுக்கு, மற்ற மதத்தினருக்கு எதிராகப் பேசுமாறு, லஞ்சம் தரப்பட்டது. ஆங்கில கலெக்டர், ரகசியமாக பண்டிட்ஜிகளை (கோவில் குருக்கள்) அழைத்து, பணம் கொடுத்து, முஸ்லிம்களுக்கு எதிராகப் பேச வைத்தார். அதேபோன்று, அவன் முஸ்லிம் மௌலவிகளுக்கும் பணம் கொடுத்து, இந்துக்களுக்கு எதிராகப் பேச வைத்தார். மதத் துவேஷத்தை வளர்த்திடும் வகையில் வரலாற்று நூல்கள் திரித்து எழுதப்பட்டன. நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, ஆரம்ப காலத்தில் படையெடுத்த முஸ்லிம் மன்னர்கள் ஏராளமான இந்துக் கோவில்களை இடித்தனர். ஆயினும், பாபரின் வழித்தோன்றலான அக்பர் போன்றவர்கள் கோவில்களை இடிக்கவில்லை, மாறாக, இந்துக் கோவில்களுக்கு மானியங்கள் அளித்தனர். ராம் லீலா போன்றவற்றிற்கு ஏற்பாடுகள் செய்தார்கள். அதேபோன்று ஆவாத், முர்ஷிதாபாத், ஆற்காடு நவாப்புகள் போன்று ஹோலி, தீபாவளி போன்ற பண்டிகைகளிலும் கலந்து கொண்டார்கள். வரலாற்றின் இரண்டாம் பகுதி, அதாவது நம் நாட்டிற்கு படையெடுத்து வந்த முஸ்லிம்களின் வழித்தோன்றல்கள், அநேகமாக அனைவருமே, மதநல்லிணக்கத்தை உயர்த்திப் பிடித்த விஷயங்கள், முழுமையாக வரலாற்று நூல்களிலிருந்து கிழித்து எறியப்பட்டன. நம்முடைய குழந்தைகள், கஜினி முகமது, சோம்நாத் கோவிலைக் கொள்ளையடித்தான் என்று மட்டுமே போதிக்கப்பட்டார்கள். திப்பு சுல்தான் போன்று மொகலாயர்கள் இந்துக் கோவில்களுக்கு மானியங்கள் அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் என்பதோ, இந்துப் பண்டிகைகளை அவர்களும் கொண்டாடினார்கள் என்றோ சொல்லிக் கொடுக்கப்படவில்லை (பி.என். பாந்தே எழுதி, இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள, ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்திடும் வரலாறு என்பதைக் காண்க).
             மதக்கலவரங்கள் திட்டமிட்டுத் தூண்டப்பட்டன. நாட்டில் நடைபெற்ற அனைத்து மதக் கலவரங்களுமே 1857 - க்குப் பின்தான் தொடங்கின. அதற்குமுன் ஒருபோதும் மதக்கலவரங்கள் நடைபெற்றதில்லை. கலவரத்தைத் தூண்டுபவர்கள் ( Agent Provocateurs ) பல வழிகளில் மதத் துவேஷத்தை உருவாக்கினார்கள். மசூதிக்கு முன் அவர்கள் தொழும் சமயங்களில் இந்து சமய சாமிகளைப் பூஜித்துப் பதிவு செய்யப்பட்டுள்ள பாடல்களை ஒலிபரப்புதல் அல்லது இந்து விக்கிரகங்களை உடைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடு பட்டார்கள். இத்தகைய நஞ்சு, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு நம்மிடையே விதைக்கப் பட்டது. இது கொஞ்சம் கொஞ்சமாக, ஒவ்வோராண்டும் விதைக்கப்பட்டு, பெரும் விருட்சமாக வளர்ந்து 1947 - இல் நாடு பிரிவினைக்காளாகும் வரை நடந்தது. 
             இன்றும் நம்மத்தியில் மதத் துவேஷத்தைப் பரப்பும் நச்சுக்கிருமிகள் போன்ற பலரை நாம் பெற்றிருக்கிறோம். எங்கேனும் குண்டு வெடிப்புகள் நடைபெற்றால், நம்முடைய தொலைக்காட்சி அலைவரிசைகளில் பல, இந்திய முஜாஹிதீன், ஜைஸ் -இ-முகமது, அல்லது ஹர்கட்-உல், ஜெய்ஷ்-அல்-இஸ்லாமியா போன்ற அமைப்புகளிடமிருந்து மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி வந்ததாகக் கூறத்தொடங்கிவிடும். இக்காலத்தில் தீங்கிழைக்க வேண்டும் என்று நினைக்கிற எவனும்கூட மிகவும் எளிதாக ஒரு மின்னஞ்சலையோ அல்லது குறுஞ்செய்தியையோ அனுப்பிட முடியும். இவ்வாறு பெறப்படும் செய்தியை தொலைக்காட்சியில் காட்டுவதன் மூலமும், அடுத்தநாள் அதனைப் பத்திரிகைகளில் பிரசுரிப்பதன் மூலமும் இந்துக்கள் மத்தியில் முஸ்லிம்கள் என்றாலே பயங்கரவாதிகள், குண்டு வீசுபவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றனர். (உண்மையில் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களிலும் 99 விழுக்காட்டினர் அமைதியை நாடுபவர்கள், நல்லவர்களாவர்.) இவ்வாறு மிக நுணுக்கமாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக விஷத்தினை இந்துக்கள் மத்தியில் பரப்புகின்றனர். பாபர் மசூதி - ராம ஜென்ம பூமி கிளர்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், ஊடகங்களில் ஒருசில (குறிப்பாக இந்தித் பத்திரிகைகள்) கர சேவகர்களாகவே மாறியிருந்தன. 
              சமீபத்தில், பெங்களூரிலும் அதனைச் சுற்றியும் வசித்து வந்த வடகிழக்கு மாநில மக்களுக்கு அசாமில் முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள் என்றும், எனவே அவர்கள் பெங்களூரை விட்டு உடனே காலி செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் அனைவரும் படுகொலை செய்யப்படுவீர்கள் என்றும் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன. இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இத்தகைய அழிம்பு ( mischief ) குறித்து பெங்களூர் முஸ்லிம்களுக்குத் தெரிய வந்தபோது, வடகிழக்கு இந்தியர்களுக்காக அவர்கள் பெரிய அளவில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
         யாரோ தீயவர்கள் இத்தகு செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றும், முஸ்லிம்கள் வடகிழக்கு இந்தியர்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் அவர்கள் மத்தியில் கூறினார்கள். சில பிற்போக்குவாதிகளின் வெறுக்கத்தக்க இழிவான செயல்களே இவைகள் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது. வேற்றுமைக்குள் ஒற்றுமை காணும் பண்பு கொண்ட மாபெரும் நாடு இந்தியா. நாட்டில் ஒற்றுமைக்கும் வளமைக்கும் ஒரே வழி, சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களையும் சம அளவில் மதிப்புடன் நடத்துவதேயாகும். நம்நாட்டை ஆண்ட மாமன்னர் அக்பர் நமக்குக் காட்டிச் சென்றுள்ள வழி இதுவேயாகும். இவரும், அசோகருடன் இணைந்து, உலகம் கண்டுள்ள மிகச்சிறந்த ஆட்சியாளர் என்பதே என் கருத்து.
           (ஹின்சா விரோதக் சங் (எதிர்) மிர் சாபூர் மொட்டி குரேஷ் ஜமாத் என்னும் வழக்கில் நான் அளித்துள்ள நீதிமன்றத் தீர்ப்பை இணையத்தில் காண்க).
         1947 - இல் இந்தியா சுதந்திரம் அடைந்த போது, மதவெறி உணர்ச்சிகள் கொழுந்து விட்டெரிந்தன. பண்டிட் ஜவஹர்லால் நேரு மற்றும் அவரது சகாக்களிடம் இந்தியாவை ஓர் இந்து நாடு என்று பிரகடனம் செய்ய வேண்டும் என்று கடுமையான நிர்ப்பந்தம் அளிக்கப் பட்டது. ஏனெனில் பாகிஸ்தான் தன்னை ஓர் இஸ்லாமிய நாடு என்று அறிவித்துவிட்டதாம்.ஆயினும் நம் தலைவர்களின் பெருந்தன்மை காரணமாக, அவர்கள் அவ்வாறு அறிவிக்கவில்லை. ‘‘இந்தியா ஓர் இந்து நாடு அல்ல, மாறாக அது ஒரு மதச்சார்பின்மை நாடு’’ என்று கூறினார்கள். அதனால்தான், ஒப்பீட்டளவில் பார்க்கும் போது, நம் அண்டை நாட்டார்களைவிட நாம் அனைத்து விதங்களிலும் மிகச் சிறந்தவர்களாக இருக்கிறோம். மதச்சார்பின்மை என்பதன் பொருள், ஒருவர் தன் மதத்தைப் பின்பற்றக்கூடாது என்பது அல்ல. மதச்சார்பின்மை என்பதன் பொருள், மதம் ஒருவரின் தனிப்பட்ட விவகாரம். இதற்கும் அரசுக்கும் சம்பந்தம் கிடையாது. அரசுக்கு மதம் கிடையாது. என் கருத்தின்படி, மதச்சார்பின்மை ஒன்றே நம் நாட்டை ஒற்றுமையுடன், வளமான இந்தியாவிற்கான பாதையில் முன்னோக்கிச்செல்ல, சிறந்த கொள்கையாகும்.   
தமிழில் : ச. வீரமணி 
நன்றி : 

CPI(M) opposes FDI in Insurance, Pension Sector, Press statement


           The Polit Bureau of the Communist Party of India (Marxist) has  issued the following statement:
           The  UPA government has decided to raise the cap for foreign direct investment in  the insurance sector from the current 26 per cent to 49 per cent. The Cabinet  has also decided to allow 49 per cent FDI in pension funds. These measures  announced by the Union Cabinet will make India’s finance sector more vulnerable  to speculative finance capital.
            The  decision to allow FDI in pension funds will jeopardize the savings of millions  of employees in the country.
           The  Polit Bureau appeals to the people to oppose these anti-people measures. The PB  also appeals to political parties to defeat these measures when they are brought  before parliament.

dyfi all india conference at banglaore


DYFI - All India Conference at Bangalore


 


பெங்களூரு (ரவீந்திரநாத் தாகூர் நகர்),செப்.12-இந்திய உணவுக் கிடங்குகளில் உபரி இருப்பு மூலம் நிரம்பி வழியும் உணவுப் பொருட்களை பொது விநியோ கத்திட்டத்தில் வழங்கி விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்த மத்திய அரசு மறுத்து வருகிறது என்று சிஐடியு அகில இந்திய செயலாளர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ கூறினார்.பெங்களூரில் நடைபெற்று வரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 9 வது அகில இந்திய மாநாட்டை வாழ்த்தி செவ்வாயன்று (செப்.11) அ.சவுந்தரராசன் பேசியதாவது:-மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சந்தித்து வரும் நெருக்கடிகள் நகர்ப்புற மத்திய தர மக்களி டம் அதன் மதிப்பை இழக்கச் செய்துள்ளது. விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். பருவமழை தவறியதால் மேலும் பிரச்சனைகள் கூடியுள்ளன. உற்பத்தி துறையும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. ஒட்டு மொத்த பொருளாதார நிலை மிகவும் மந்தமாகியுள்ளது. 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இந்த நிலை மிகப் பெரும் பொருளா தார வீழ்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.
பணவீக்கம் இரட் டை இலக்கத்தை எட்டியுள்ளது. உண வுப்பொருட் களின் விலை உயர்ந்துள் ளது. வேலையில்லா திண்டாட்டம் பெருமளவிலான இடம்பெயர்தலுக்கு வழிவகுத்துள்ளது. ஒப்பந்த முறை தினக் கூலி என்பது நடை முறையாகி விட்டது. இவை சட்டரீதி யான உரிமைகளை மறுப்ப தாக உள்ளன. இவற் றை முறியடிப்பது ஜனநாயக இயக்கங் களின் கடமையா கும். மக்கள் நடத் தும் இயக்கங்களுக்கு தலைமை ஏற்கவும், அதற்கு ஆதரவான சக்திகளை திரட்ட வும் இந்த தேசம் இளைஞர்களைத் தான் நம்பியிருக்கி றது. அந்த வரலாற் றுக் கடமையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நிலைமையை தங் களுக்கு சாதகமாக்க பிரிவினை சக்திகள் முயற்சிக்கின்றன. இந்து மற்றும் முஸ்லிம் அடிப்படைவாதிகள் தங்களது வழக்கமான முழக்கத்தை எழுப்பி வருகிறார்கள். வட கிழக்கு மாநிலங்களிலும் பெங்களூரு, புனே, சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் மக்களும் இதனால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பிரிவினை சக்திகள் உத் தரப்பிரதேசத்தில் குறிப்பாக அதன் மேற்கு பகுதியில் ஏரா ளமான பிரச்சனைகளை எழுப்பி வருகிறார்கள். இந்துத் துவா சக்திகள் சிறுபான்மை மக்களுக்கு எதிரான திட்ட மிட்ட பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்தாக்கரே பீகார் மாநில மக்களுக்கு எதிரான பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். சட்டத்தை தங்கள் கைகளில் எடுப்பவர்கள் மீது குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். நாட்டு மக்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை செய்வதற்கு உரிய பாதுகாப்பை மத்திய-மாநில அரசுகள் உறுதிப் படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு சொந்தமான உணவுக் கிடங்குளில் 21.2 மில்லியன் உணவுப் பொருட்களை வைக்க முடியும். ஆனால் அரசின் கையிருப்பு 71.2 மில்லியன் டன்களாக உயர்ந்து கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. உபரி இருப்பை பொது விநியோகத் திட்டத்தின் மூலம் தேவைப்படும் மக்களுக்கு வழங்க பிரதமரின் அலுவலகமும் திட்டக்குழு வும் மறுத்து வருகின்றன. அவற்றை வழங்கினால் மக் களுக்கு தேவையான உணவு கிடைக்கும். வெளிச்சந்தையில் உணவுப் பொருட்களின் விலைகள் குறையும். ஆனால் மானியம் அதிகரித்து வரவு-செலவு கணக்கில் துண்டு விழும் என்பதால் தான் இதை அரசு மறுக்கிறது. லட்சோப லட்சம் மக்கள் உணவு பாதுகாப்புக்கான இயக்கத்தில் பங்கேற்று வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள். இவர்கள் தங்களுக்கு கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் வீதம் மாதந்தோறும் 35 கிலோ உணவு தானியம் வழங்க கோருகிறார்கள். வாலிபர் சங்கம் சாதாரண மனிதர்களின் இத்தகைய கோரிக் கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் களத்தில் இறங்க வேண்டும் என்று சவுந்தரராசன் கேட்டுக் கொண்டார்


நாட்கள் எண்ணப்படுவதால் அரசுக்கு பீதி சிஏஜி அறிக்கை குறித்த கருத்தரங்கில் சாடல்




சென்னை. செப்,11-“மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி யின் நாட்கள் எண்ணப்படுகின் றன. எனவே தான் தலைமை தணிக்கையாளர் (சிஏஜி) மீது பிரதமர் உள்பட மத்திய அமைச் சர்கள் பாய்கிறார்கள் ’’ என்று முது பெரும்நாடாளுமன்றவாதி இரா.செழியன் கூறினார்.சென்னையில் திங்களன்று (செப்.10) அகில இந்திய தணிக்கை மற்றும் கணக்கு ஊழியர் சங்கத் தின் சார்பில், ‘‘ நாடாளுமன்ற ஜன நாயகத்தில் தலைமை கணக்கு தணிக்கையாளரின் பங்கு’’ என்ற தலைப்பில் கருத்தரங் கம் நடைபெற்றது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு களைவெளிச்சத்திற்குகொண்டு வந்துள்ளதால் தலைமை கணக்கு தணிக்கையாளரை பகிரங்கமாக ஆட்சியாளர்கள் தாக்கத் துவங்கியிருக்கிறார் கள். இதன் பின்னணியில் இந்த கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் செழியன் பேசியது வருமாறு:சிஏஜி என்பது அரசியல் சாசனத்தால் ஏற்படுத்தப்பட்ட பதவி. அரசின் பட்ஜெட் செலவு கள் சரியாக செய்யப்படுகிறதா என்பதை தணிக்கை செய்யும் அமைப்பாகும். சிஏஜி அறிக்கை ஒன்றை தருகிறார் என்றால் அது நாடாளுமன்றத்தில் தாக் கல் செய்யப்பட்ட பின்னர் அர சின் அதிகாரபூர்வ ஆவணமாக மாறிவிடுகிறது.
அந்த அறிக்கை மீது பொது கணக்கு குழுவில் (பிஏசி) விவாதம் நடைபெற்று உண்மையிலேயே தவறுகள் நடைபெற்று இருந்தால் அந்த அறிக்கை ஏற்றுக் கொள்ளப் பட்டு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும். ஆனால் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்த சிஏஜி அறிக்கை பொது கணக்கு குழுவில் விவாதிக் கும் முன்னரே பிரதமர் அது பற்றி பேசுவதும் குழுவில் விவா தத்திற்கு வருவதற்கு முன்பே பதிலடி கொடுப்போம் என்ப தும் புதியதாக உள்ளது.1952 ஆம் ஆண்டு நாடாளு மன்றத்தில் சிஏஜி அறிக்கை மீது விமர்சனம் எழுந்த போது குறுக்கிட்டு பேசிய அப்போ தைய பிரதமர் நேரு, ‘‘ சிஏஜி யாக இருப்பவர் அரசுக்கு பொறுப் பாக இருக்கவேண்டிய தில்லை. அவர் சுதந்திரமாக அரசின் செயல்பாடுகளை விமர் சிக்கும் அதிகாரம் உடையவர். எனவே அவரது செயல்பாடு களை விமர்சனம் செய்ய வேண் டாம்’’ என்று காங்கிரஸ் உறுப் பினர்களை கேட்டுக்கொண் டார். ஆனால் இன்று எல்லாம் தலைகீழாக உள்ளது.நான் பொது கணக்கு குழு வின் தலைவராக இருந்த போது சிஏஜி அளித்த 90 அறிக்கை களை அப்படியே ஏற்றுக்கொண் டேன்.பொதுகணக்கு குழுவின் தலைவராக மக்களை எதிர்க் கட்சித் தலைவரை தான் நிய மிக்கவேண்டும் என்று நாடாளு மன்ற ஜனநாயகத்தில் முடிவு செய்யப்பட்டிருப்பதே அரசின் செயல்பாடுகளை கண்காணிக் கும் குழு என்பதால் தான். 1945ஆம் ஆண்டு தில்லியில் சிஏஜி அலுவலகத்திற்கு அடிக் கல் நாட்டிப் பேசிய அப்போ தைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், “அரசு தற் போது எண்ணற்ற நலத்திட்டங் களை நிறைவேற்றி வருகிறது. எனவே செலவிடப்படும் ஒவ் வொறு பைசாவுக்கும் சரியான கணக்கு தேவைப்படுகிறது. தலைமை கணக்கு தணிக்கை யாளர் எதற்கும் அஞ்சாமல் யாருக்கு ஆதரவாக செயல்ப டாமல் தனதுபணியை மேற் கொள்ளவேண்டும்’’ என்று கூறினார்.அதேபோல் சென்னை யில் 1954 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிஏஜி அலுவலக அடிக் கல் நாட்டு விழாவில் பேசிய அப்போதைய குடியரசு துணைத் தலைவர் ராதா கிருஷ்ணன், ‘‘இந்தியா ஒரு ஏழை நாடு. வளங்களும் குறைவாக உள் ளன. எனவே அரசின் செயல் பாடுகளை கண்காணிக்க வேண்டியது தணிக்கைதுறை யின் மிக முக்கிய பணியாகும்.
எனவே உயர் மட்டத்தில் உள்ள வர்கள் செய்யும் தவறுகளை மறைத்துவிடாதீர்கள். யாருக் கும் எதற்கும் அஞ்சாமல் செயல்படவேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார். தற்போது உள்ள குடியரசு தலைவரும் குடியரசு துணைத் தலைவரும் அப்படி சொல்வார் களா? ஏற்கனவே நிதியமைச் சராக இருந்தவர்தான் தற் போது குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ளார். அவரது செயல்பாடுகளை பொறுத்தி ருந்து தான் பார்க்கவேண்டும். ஜெர்மனியில் இட்லர் அதிகாரத் திற்கு வந்த பிறகு நாஜி கட் சியை தவிர மற்ற அனைத்து அரசியல் கட்சிகளையும் தடை செய்தான். பின்னர் அரசாங்கத் தில் இருந்த அனைத்து கணக்கு தணிக்கை அமைப்பையும் ஒழித்துக்கட்டினான். இந்த முறையைத் தான் இந்தியாவில் ஏற்படுத்த மன்மோகன் சிங் கும் அவரது அமைச்சரவை சகாக்களும் முயல்கிறார்கள். எனென்றால் நாடாளுமன்ற ஜனநாயக முறை இருக்கும் வரை இவர்கள் அனைத் திற்கும் பதில் செல்லவேண்டி யுள்ளது அல்லவா? இவ்வாறு செழியன் பேசி னார்.
ஆவணங்களே அடிப்படை
முன்னாள் முதன்மை கணக்கு தணிக்கை இயக்குநர் ஜெனரல் ரெங்காச்சாரி பேசுகை யில், “சிஏஜி அறிக்கை புனையப் பட்டது என்கிறார்கள். அதீத கற்பனை என்கிறார்கள். சிஏஜி என்பவர் தன்னிச்சையாக செயல்படுபவரல்ல. அரசாங் கத்தில் இருந்து பெறப்படும் ஆவணங்கள், ஆதாரங்கள் அடிப்படையில் தான் அறிக் கையை தயார் செய்கிறார். எனவே அவர் தவறு செய்ய வாய்ப்பே இல்லை. பட்ஜெட் செலவுகள் குறித்த புள்ளி விவ ரங்களை திரட்டி அதன் அடிப் படையில் தான் தணிக்கை பணி நடைபெறுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வசூல் செய் யப்படாத கடன்களை வாராக் கடன் (என்பிஏ) என்பார்கள். இது முன்பு மோசமான கடன் என்று அழைக்கப்பட்டது. பொதுத் துறை வங்கிகளையும் கணக்கு தணிக்கைக்கு உட்படுத்தி னால் இதில் உள்ள தவறுக ளும் வெளியே வரத்துவங்கும். ஏனென்றால் அந்த பணம் அனைத்தும் மக்கள் பணம் என்றும் அவர் கூறினார்.தமிழ்நாடு மின்சார ஒழங்கு முறை ஆணையத்தின் உறுப் பினரும் முன்னாள் கணக்கு தணிக்கை அதிகாரியுமான எஸ். நாகல்சாமி பேசுகையில், “மக்களுக்கு உண்மையி லேயே சேவை செய்யவேண் டும் என்று விரும்பும் எந்த ஒரு அரசும் தணிக்கை அதிகாரியை பார்த்து அஞ்சாது’’ என்றார். “நிலக்கரி சுரங்கங்களை தனி யாருக்கு ஏலமுறையில் அல்லா மல் ஒதுக்கியதால் அரசுக்கு 1லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏன்று சிஏஜி கூறிய வுடன் எதிர்ப்பு கிளம்புவது இது புதிதல்ல. ஏற்கனவே போபர்ஸ் ஊழல் வெளிவந்த போதும் இப்படித்தான் எதிர்த் தார்கள்’’ என்று கூறினார்.பூமிக்கு கீழே உள்ள அனைத்து தாதுவளங்களும் அரசுக்குத் தான்சொந்தமானவை. இயற்கை எரிவாயுவை கொண்டு குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்கமுடியும் என்பதால் அதை தனியார் நிறுவனங்க ளுக்கு ஒதுக்கும் போது மாநில மின்சார வாரியங்களுக்கு ஒதுக் கீடு செய்தால் குறைந்த செல வில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று மத்திய அரசி டம் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் அந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால் அந்த எரிவாயுவை கொண்டு அரசுமின்வாரியத்தால் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.2 முதல் ரூ2.50க்கு விற்கப்பட்டது. ஆனால் தனியார் நிறுவனம் அதே எரிவாயுவை கொண்டு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.6 முதல் ரூ.6.50 வரை அரசுக்கு விற்றது. எனவே தாது வளங் கள் அனைத்தையும் அரசாங் கமே கையாள வேண்டும் என் றார் அவர்.கணக்கு தணிக்கை அதி காரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மோகன் பேசுகை யில், “பூமிக்கு கீழே உள்ள தாதுவளங்களை கணக்கிடு வதில் இந்திய புவியியல் அமைப்பினர் பழையமுறையை கையாளுகிறார்கள். சர்வதேச அளவில் சீராக கணக்கிடும் முறை தற்போது ஏற்றுக்கொள் ளப்பட்டுள்ளது. அதை தான் கணக்கு தணிக்கை துறையின ரும் கடைப்பிடித்து நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஏற்பட்ட இழப்பை கண்டுபிடித்துள்ள னர். இதில் சிஏஜிக்கு உள்நோக் கம் ஏதும் இல்லை. அரசு சொத்து கொள்ளை போவ தைத் தான் அவர் அரசுக்கு சுட் டிக்காட்டியுள்ளார்’’ என்றார்.அகில இந்திய கணக்கு தணிக்கை சங்கத்தின் தலை வர் எம்.துரைப்பாண்டியன், தாராளமயம், தனியார் மயம், உலகமயம், இவற்றோடு ஊழல் மயமும் தற்போது சேர்ந்துள் ளது என்றார். புதிய பொருளாதார கொள்கையை தொழிற்சங்கங் கள் ஏன் எதிர்த்தன என்பதை நாடு இன்று நேரில் கண்டு வரு கிறது என்றும் தனியார் மயத் தால் ஊழல் தான் பெருகியுள் ளது என்றும் அவர் குறிப்பிட்டார். சங்க நிர்வாகி எம்.பி. உத யன் வரவேற்றார்.ரமேஷ் நன்றி கூறினார்.
தீர்மானம்
சிஏஜியை காங்கிரஸ் கட்சி யினரும் மத்திய அமைச்சர்க ளும் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுவதை கண்டித்தும் இதில் குடியரசுத் தலைவர் பிர ணாப் முகர்ஜி தலையிட்டு அர சுக்கு அறிவுரைகூறவேண் டும் என்றும் கருத்தரங்கின் முடிவில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

நன்றி: தீக்கதிர் 

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து- யெச்சூரி - CPI (M) தலைவர்கள் நேரில் ஆறுதல்


சிவகாசி,செப்.6-சிவகாசி அருகே புத னன்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயி ரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கவேண் டும். இது குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத் தரவிடவேண்டுமென மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி., வலியுறுத் தினார்.சிவகாசி அருகே முத லிப்பட்டியில் உள்ள ஓம் சக்தி பட்டாசு மற்றும் புளு மெட்டல் நிறுவனத்தில் புத னன்று பகல் 12 மணி அள வில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 38 பேர் பரிதாபமாக உயி ரிழந்தனர். 50க்கும் மேற்பட் டோர் படுகாயமடைந்து சிவகாசி, விருதுநகர், சாத் தூர், அருப்புக்கோட்டை, மதுரை மருத்துவமனைக ளில் சிகிச்சை பெற்றுவரு கின்றனர்.விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினரையும், காய மடைந்தவர்களையும் அரசி யல் தலைமைக்குழு உறுப் பினர் சீத்தாராம்யெச்சூரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மேற்கு வங்க இந்திய மாணவர் சங்க முன்னாள் தலைவர்களில் ஒருவருமான சுஜன் சக்ர வர்த்தி, மத்தியக்குழு உறுப் பினர்கள் கே.பாலகிருஷ் ணன் எம்.எல்.ஏ., அ.சவுந்தர ராசன் எம்.எல்.ஏ, மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பால சுப்பிரமணியன், விருதுநகர் மாவட்டச் செயலாளர் அ.சேகர், மாவட்டசெயற் குழு-மாவட்டக்குழு உறுப் பினர்கள், இடைக்கமிட்டிச் செயலாளர்கள் உள்ளிட் டோர் வியாழனன்று சந் தித்து ஆறுதல் கூறினர்.
முன்னதாக விபத்து நிகழ்ந்த முதலிப்பட்டி ஓம் சக்தி பட்டாசு ஆலையை பார்வையிட்டனர். அங்கிருந்த மக்களிடம் விபத்து குறித்து கேட்டறிந்தனர். இவ்விபத் தில் பல்வேறு நபர்கள் உயிர் பிழைப்பதற்கு காரணமாக இருந்த கட்சியின் பகுதிச் செயலாளர் எம்.சி.பாண்டி யன் சம்பவம் குறித்து கூறி னார். விபத்தில் பல கட்டி டங்கள் இடிந்து தரைமட் டமாகியிருந்தது.பின்னர் முதலிப்பட்டி யில், செய்தியாளர்களிடம் பேசிய சீத்தாராம்யெச்சூரி எம்.பி., விபத்தில் இறந்தவர் களின் குடும்பத்திற்கு தமது சார்பிலும், கட்சியின் சார்பி லும் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் பகிர்ந்து கொண்டார். விபத்தில் பலி யானவர்கள் குடும்பத்திற்கு அரசு ரூ.2லட்சம் வழங்கி யுள்ளது. இதை ரூ.10லட்ச மாக உயர்த்தி வழங்கவேண் டும். இந்த விபத்தில், மாநில அரசுக்கும் மத்திய அரசுக் கும் பொறுப்பு உள்ளது. இந்த ஆலை இயங்குவதற்கு தடைவிதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள் ளது. இந்தச் சூழலில் இந்த ஆலை எப்படி இயங்கியது? முதலாளிகளின் லாபநோக் கிற்காக இது போன்ற உயிரி ழப்புகள் நிகழ்வதை ஏற்க முடியாது.பட்டாசு ஆலைகள் இயங்குவது, பாதுகாப்பை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்களுக்கு சட்டங்கள் கடுமையாக உள்ளன. ஆனால் அதை அமல்படுத்துவதில், கண்கா ணிப்பதில் இங்குள்ள அமைப்புகள் ஊழலுக்கு துணைபோகின்றன. இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம். சட்ட மன்றத்தில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் உறுப்பி னர்கள் குரல் எழுப்புவார் கள்.இது குறித்து உயர்மட்ட அளவிலான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். இந்த விசாரணையையும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற் குள் முடிக்க வேண்டும் என் றார்.விபத்தில் படுகாயம டைந் தவர்களுக்கு நிவார ணம் வழங்குவது என்ப தோடு மட்டுமல்லாமல், சிறப்பு சிகிச்சை, அவர்க ளின் மறுவாழ்விற்கு தேவை யான உதவிகளை அரசு செய்யவேண்டும் என்றார்.தொடர்ந்து, விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர் களை சந்தித்துப் பேசி, அவர்களுக்கு அளிக்கப் படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.

இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம் வெண்கலம் வென்றார் சாய்னா



லண்டன், ஆக.4-
லண்டன் ஒலிம்பிக் பேட்மின்ட்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலுக்கு வெண்கலப் பதக் கம் கிடைத்தது.ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வின் நம்பிக்கை நட்சத்திரமாக சென்ற சாய்னா நேவால், ஒற்றையர் போட்டி யில் அரையிறுதி வரைக் கும் முன்னேறி னார். உலகின் முதல் நிலை வீராங் கனையான சீனாவின் வாங் யிகானிடம் போராடித் தோல்வியைத் தழுவினார்.
ஆனாலும், வெண்கலப் பதக்கத்தை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத் தில் உலகின் இரண்டாம் நிலை சீன வீராங்கனை வாங் ஜின்னாவை எதிர் கொண்டார்.துவக்கத்தில் இருந்து விறுப்பாக நடந்த இந்த போட்டியின் துவக்கத்தில் சாய்னா புள்ளிகளை குவித்தார். அதன் பிறகு, எழுச்சியடைந்த சீன வீராங்கனை புள்ளிகளை குவித்ததால் ஆட்டம் விறு விறுப்படைந்தது. இருவரும் மாறி மாறி புள்ளிகளை குவித்து சம நிலையை அடைந்தனர். முதல் செட் டை 21-18 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி முன்னிலை வகித்தார் சீனா வீராங்கனை வாங் ஜின்.
அப்போது, அவருக்கு காலில் தசை பிடிப்பு ஏற்பட்டது. அந்த வலியோடு ஆட்டத்தை தொடர்ந்த அவர், இரண் டாவது செட்டில் ஒரு புள்ளி எடுத்த போது வலி மேலும் அதிகமானது. இத னைத் தொடர்ந்து அவர், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். எனவே, இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. மூன்றாவது இடத்தை பிடித் ததால் சாய்னாவுக்கு வெண்கலம் கிடைத் தது.

தொடரும் விபத்துகள்-

தொடரும் விபத்துகள்

புதுதில்லியிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் பலியாகியுள்ள சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. ரயில் பயணம் குறித்த ஆழ்ந்த அச்சத்தையும் ஏற்படுத்துவதாக இந்த விபத்து அமைந்துள்ளது.தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே எஸ்.11 பெட்டியில் திடீரென தீப் பிடித்துள்ளது. அதிகாலை நேரத்தில் பயணிகள் உறங்கிக் கொண்டிருந்ததால் தப்பிக்க முடியாமல் அந்தப் பெட்டியில் பயணம் செய்த பெரும்பாலான பயணிகள் பலியாகியுள்ளனர். கழிவறை அருகே ஏற்பட்ட மின் கசிவின் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் முழுமையான, நேர்மையான விசார ணை நடத்தப்பட்டால் தான் உண்மை நிலை யை கண்டறிய முடியும். இந்த விபத்தை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறு அனைத்து கோட்ட பொது மேலாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளதாக ரயில்வே செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப் படும் என்றும், படுகாயமடைந்தோருக்கு தலா ரூ. 1லட்சமும், லேசான காயமடைந்தோருக்கு தலா ரூ. 25 ஆயிரமும் வழங்கப்படும் என்று ரயில் வேத் துறை அறிவித்துள்ளது. வழக்கம் போல் விபத்து குறித்து ஆராய குழு ஒன்றும் அமைக் கப்பட்டுள்ளது. நிவாரணநிதி அறிவிப்பது, விசாரணைக் குழு அமைப்பது போன்ற அறிவிப்புகள் விபத் துக்கள் நடக்கும்போது நடைபெறும் சடங்கு களாக மாறிவிட்டன.
ஏற்கனவே இத்தகைய கொடூர விபத்துக்கள் நடைபெற்ற போது அமைக் கப்பட்ட விசாரணைக்குழுக்கள் கண்டறிந்த உண்மை என்ன? அந்தக்குழுக்கள் அளித்த பரிந் துரைகள் என்ன? அதனடிப்படையில் மத்திய அரசு மற்றும் ரயில்வேத்துறை எடுத்த நடவடிக் கைகள் என்ன என்பது மூடு மந்திரமாகவே உள்ளது. 2008ம் ஆண்டு ஆந்திராவில் கவுதம் எக்ஸ்பிரஸ் ரயில்பெட்டியில் தீப்பற்றிக் கொண் டதில் 20 பேர் உயிரிழந்தனர். ரயில்வே பட்ஜெட் அறிவிப்பில் மேம்படுத்தப்பட்ட, பாதுகாப்பான ரயில் பெட்டிகள் இணைக்கப்படும் என்ற வாக் குறுதி கானல்நீராகவே உள்ளது.உலகின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவன மான இந்திய ரயில்வேயை நம்பி கோடிக் கணக்கான பயணிகள் உள்ளனர். ஆனால் ரயில்வேத்துறையை கொஞ்சம் கொஞ்சமாக தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக மம்தா பானர்ஜி மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் ரயில்வே அமைச் சர்களாக பொறுப்பேற்றபிறகு, இந்தத்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் துரிதப் பட்டுள்ளதோடு, பயணிகளின் பாதுகாப்பு முற் றாக புறக்கணிக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ரயில்வே பட்ஜெட்டுகளில் பயணிகள் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு என்பது அபாயகரமான அளவில் குறைக்கப்பட்டு வந்து ள்ளது. ரயில்வே பயணிகள் பாதுகாப்புக்கு முன் னுரிமை அளிக்கப்பட வேண்டும். இப்போது ஏற்பட்டுள்ள விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, எதிர்காலத்தில் விபத் துகளை தவிர்ப்பதற்கு முழு அளவிலான நட வடிக்கை எடுக்கப்படவேண்டும்.

நன்றி : தீக்கதிர் தலையங்கம் தட் 31.07.12

வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் மூலம் நிதியுதவி

நாகபுரி, ஜூலை 15: கார்ப்பரேட் நிறுவனங்கள் நன்கொடையை தேர்தல் ஆணையத்துக்கு வழங்க வேண்டும்; அந்த நிதியை வேட்பாளர்களின் பிரசாரச் செலுவுகளுக்கு தேர்தல் ஆணையம் அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
தேர்தலின்போது பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் தொகையை நன்கொடையாக அரசியல் கட்சிகளுக்கு வழங்குகின்றன. இதைத் தடுப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாத வேலை.
இதற்குப் பதிலாக கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து தேர்தல் ஆணையம் பணத்தைப் பெற்று அதனை வேட்பாளர்களின் பிரசாரச் செலவுகளுக்கு (வாகனங்களுக்கு எரிபொருள், ஓட்டுநர், போஸ்டர்) வழங்கினால் பணநாயகமும் தடுக்கப்படும்; கட்சியின் தலைமைக்கும் இது உதவும் என்று அவர் தெரிவித்தார்.
அரசு சாராத்தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ""பணத்தின் ஆளுமையால் ஜனநாயகம் களவாடப்பட்டு விட்டதா?'' எனும் கருத்தரங்கில் ஞாயிற்றுக்கிழமை பேசிய அவர் மேலும் தெரிவித்ததாவது:
கறுப்புப் பணத்தின் நடமாட்டத்தையும் அச்சுறுத்தலையும் தடுக்க வேண்டுமெனில் தேர்தலில் கண்டிப்பாக சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும்.
கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு தேர்தலுக்குப் பின் விசுவாசத்துக்கு குறை ஏற்படாமல் அரசியல் கட்சியினர் நடந்து கொள்கின்றனர்.
ஒருமுறை, தனியார் நிறுவனத்திடமிருந்து ஒரு செக் (காசோலை) மார்க்சிஸ்ட் கட்சிக்கு வந்தபோது கட்சியின் முன்னாள் செயலர் சுர்ஜீத் சிங் நேர்மையாக அந்நிறுவனத்திடமே அந்த செக்கைத் திருப்பிக் கொடுத்து புது இலக்கணத்தை உருவாக்
கினார்.
ஹசாரே குறித்து: ஊழல் மற்றும் கறுப்புப் பணம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடி வரும் அண்ணா ஹசாரே குறித்துப் பேசிய அவர், ஹசாரே குழுவினர் அரசியல் கட்சியினர் பணத்தை சேகரிப்பதை மட்டுமே தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால் அது எங்கிருந்து (கார்ப்பரேட் நிறுவனங்கள்) வருகிறது என்பது குறித்து குரல் கொடுப்பதில்லை. முதலில் நாம் பணம் வரும் வழியைத்தான் அடைக்க வேண்டும்.
யாருக்கும் 50 சதவீதம் இல்லை: கடந்த 60 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த கட்சிகளைப் பார்த்தோமேயானால் எந்தக் கட்சிக்குமே 50 சதவீத வாக்குகள் கிடைக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
ராஜீவ் காந்தி அரசு 42 சதவீதம் வாக்குகளைப் பெற்றது. அதுவும் கூட 50 சதவீதத்தைத் தொடவில்லை.
ஆனால் ஆட்சியில் இருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 27 சதவீத வாக்குகளை மட்டும் பெற்று ஆட்சி செய்து வருகிறது.
சிறந்த ஜனநாயகம் என்பது குறைந்தபட்சம் ஆண்டுக்கு 100 நாள்களாவது நாடாளுமன்றமும் மற்றும் சட்டப் பேரவையும் செயல்பட வேண்டும்.
60 ஆண்டுக்கு முன்னாள் நாம் புதிய குடியரசை அமைத்து, இனிமேல் புதிய வளமான வாழ்க்கையை அமைக்கலாம் என்று தெரிவித்து ஆரம்பித்தோம். ஆனால் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தி, 60 ஆண்டுகளைக் கடந்தும்கூட அந்த வளமான வாழ்வு ஏன் கிடைக்கவில்லை என்று கேள்வியெழுப்பினார் யெச்சூரி.

Success story of Satyendranath Bose – the Indian behind God’s particle

The discovery of a new subatomic particle, possibly the Higgs boson considered "a key to the cosmic riddle", has put the spotlight once again on Satyendra Nath Bose,the Indian scientist from whose surname the word 'boson' is derived.
Satyendranath Bose was born on the first of January 1894 in Calcutta. Satyendranath was the eldest of his seven children; the rest were all daughters. His father Surendranath was employed in the Engineering Department of the East India Railway. He later set up his own chemical and pharmaceutical company.
Though Surendranath Bose lost his wife at an early age, without losing heart, he brought up all his children well.
Satyendranath Bose's mother, Amodini Devi, had received little formal education but she skilfully brought up her large family of seven children.
His primary education began in the local English language school established by the British during the colonial period in India. When the British decided to divide the province of Bengal into two administrative units in 1907, his father transferred Bose to a Bengali-language secondary school. There he was encouraged in his interest in science by his headmaster and his mathematics teacher. An early influence was his physics teacher Jagadischandra Bose.
Satyendranath moved to the Hindu School in 1907. It was here that his interest in mathematics and science began, and as is so often the case, it was due to an outstanding mathematics teacher coupled with encouragement from the headmaster. As a student of the Hindu High School in Calcutta he established a new record, scoring 110 marks for a maximum of 100 in mathematics. He had solved some problems in mathematics by more than one method. That was why his teacher gave him more marks than the maximum. Zeal for work and eagerness to learn new things had taken root in him even in his childhood. Young Satyen loved to improvise apparatus for his experiments. At school, in collaboration with his fellow students, he constructed a telescope and other scientific instruments.
Bose later attended Presidency College, also in Calcutta, earning the highest marks at each institution while fellow student Meghnad Saha came second. At Presidency College, he met great scientists like Jagdish Chandra Bose and Prafulla Chandra Roy, who inspired him to take up a career in scientific research.
At the age of nineteen, Bose became a graduate. On the 5th of May 1914, at the age of twenty, In 1920, he completed his post graduation, getting the M.Sc. degree.
Bose started his career in 1916 as a Lecturer in Physics in Calcutta University. He served here from 1916 to 1921. He joined the newly established Dhaka University in 1921 as a Reader in the Department of Physics. In 1924,
Bose’s first important contribution in theoretical physics was a joint research paper with saha. The paper titled “on the influence of the finite volume of molecules on the equation of state”, was published in the philosophical magazine in 1918. The next year bose published two papers in the bulletin of the calcutta mathematical society. One was on “the stress equation of equilibrium” and the other “on horpolhod”. Both these papers were on pure mathematics. In 1920 he again published a joint paper with saha on the equation of state in the philosophical magazine. This was followed by bose’s paper “on the deduction of rydberg’s law from the quantum theory of spectral emission” in 1920. This was also published in philosophical magazine. Then there was no publication from bose for three years.
Along with Saha, Bose prepared the first book in English based on German & French translations of original papers on Einstein's special and general relativity in 1919.
Between 1918 and 1956, Bose published only twenty-six original scientific papers, most of which dealt with mathematical statistics, electromagnetic properties of the ionosphere, x-ray crystallography, thermoluminescence, and the unified field theory.
While presenting a lecture at the University of Dhaka on the theory of radiation and the ultraviolet catastrophe, Bose intended to show his students that the contemporary theory was inadequate, because it predicted results not in accordance with experimental results. During this lecture, Bose committed an error in applying the theory, which unexpectedly gave a prediction that agreed with the experiment (he later adapted this lecture into a short article called Planck's Law and the Hypothesis of Light Quanta).
'
The derivation of Planck's formula had not been to Planck's satisfaction, and Einstein too was unhappy with it. Bose was able to derive the formula for radiation from Boltzmann's statistics. The paper, and his method of deriving Planck's radiation formula, was enthusiastically endorsed by Einstein who saw at once that Bose had removed a major objection against light quanta.This paper was only four pages long but it was highly significant. This little article brought about a great change in the life of Satyendranath.
Bose sent his paper to the philosophical magazine but to his disappointment this time his paper was turned down.
Under these circumstances, Bose re-sent the paper to Albert Einstein in June 1924, with a fervent appeal for his perusal and opinion. “Though a complete stranger to you, I do not feel any hesitation in making such a request,” he wrote.
Einstein immediately recognised the significance of this paper. This paper was going to substantiate and revolutionise his theory of photoelectric effect. Einstein himself translated Bose's paper into German and sent it to Zeitschrift für Physik with his endorsement for publication. With his demigod status, Einstein's words carried much weight. It was promptly published, and immediately Bose shot into prominence.
Einstein extended Bose's treatment to material particles whose number is conserved and published several papers on this extension.
Bose's "error" is now called Bose–Einstein statistics. This result derived by Bose laid the foundation of quantum statistics, as acknowledged by Einstein and Dirac.S. N. Bose’s work on particle statistics (c. 1922), which clarified the behaviour of photons (the particles of light in an enclosure) and opened the door to new ideas on statistics of Microsystems that obey the rules of quantum theory, was one of the top ten achievements of 20th century Indian science.
His work was wholeheartedly supported and appreciated by the leading lights in quantum theory, such as Louise de Broglie, Erwin Schroedinger, Paul Dirac and Heisenburg.
In honour of Bose' Paul Dirac coined the word ‘Boson' for those particles which obey Bose's statistics. In atomic theory, only Fermions (named after Enrico Fermi) and Bosons were named after physicists. What a wonderful distinction conferred on our great scientist.
One kind of boson is the Higgs boson. It is described by physicists in theory, but none has ever seen one yet. The 'boson' in the Higgs boson particle, whose search and ultimate detection was one of the longest and most expensive in the history of science, owes its name to Bose.
Now Dacca University opened its eyes and recognized the worth of Bose. At that time he had only a Master's Degree in Science and had no higher academic qualification. Yet the University readily gave him the money for a tour of Europe.
Bose first visited Paris in 1924. He stayed there for a year. He conducted research in the Madame Curie Laboratory, which had special facilities. Here he became acquainted with several physicists. The next year, he left Paris for Berlin to join Einstein and work with him.
In 1926, Satyendranath Bose was appointed Professor and Head of the Department of Physics., he taught physics to the postgraduate students in Bengali.He was named Khaira professor of physics at Calcutta University in 1945. His students considered him an inspiring teacher and his ability to deliver lectures without notes was legendary. This was a skill he developed as a young man because of his poor vision.
Bose was president of the National Institute of Sciences of India in 1949-1950. He also founded the Science Association of Bengali in 1948. This organization was dedicated to popularizing science in his native language.
Bose became the dean of the Faculty of Sciences from 1952 to 1956. He left Calcutta to become vice-chancellor of Visva-Bharati University in West Bengal, and served in this position for three years. During 1953-55, at the age of sixty he performed a tour de force and published some important papers in Unified Field Theory, showing that his mathematical powers were still as keen as ever.”
Bose served in the upper house of the Indian parliament from 1952 to 1958. He received the Padma Vibhushan In 1958 he was elected fellow of the British Royal Society. In 1959, he was appointed as the National Professor, the highest honor in the country for a scholar, which he held for 15 years. In 1986 S.N. Bose National Centre for Basic Sciences was established by Government of India, in Calcutta in honour of this world renowned Indian scientist.
Bose was a great populariser of science. He strongly felt that it was duty to present science to the common man in his own language. For popularizing science Bose wrote in Bengali. This is the reason why his contribution in popularizing science is not known outside Bengal.

தீக்கதிர் பொன்விழா



திருவாரூரில் வெள்ளியன்று நடைபெற்ற தீக்கதிர் பொன்விழா துவக்க பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டக்குழு சார்பில் தீக்கதிர் சந்தா தொகை ரூ.3 லட்சத்து 17 ஆயிரத்தை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராசனிடம், கே.ரங்கசாமி வழங்கினார். (2வது படம்) நாகை மாவட்டக்குழு சார்பில் 200 சந்தாக்களுக்கான தொகையை மாவட்ட செயலாளர் ஏ.வி.முருகையன் வழங்கினார். உடன் தலைவர்கள்

மக்களின் நாடாளுமன்றமாக மாறவேண்டும்



இந்திய நாடாளுமன்றம் துவங்கி அறுபதாண்டுகள் நிறைவு அடைந்ததையொட்டி அது மிகவும் படாடோபமாக விழாக்கள் கொண்டாடுவதை விட, அதன் செயல்பாடுகள் குறித்து மிகவும் ஆழமாகப் பரிசீலிப்பது அவசியம். தெற்கு ஆசியாவில் உள்ள நம் அண் டை நாடுகளில் சில, ராணுவ சதிகள் அல்லது வன்முறை எழுச்சிகளுக்கு ஆளாகியிருக் கக்கூடிய அதே சமயத்தில், நாம் தொடர்ந்து நாடாளுமன்ற ஜனநாயகப் பாதையில் பய ணித்துக் கொண்டிருப்பது நம் மக்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் தான்.

                            ஆயினும், ஸ்திரத்தன் மை மட்டும் பெரிய அளவிற்கு மதிப்பைத் தந்து விடாது. கடந்த அறுபதாண்டு கால வரலாற்றில், மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நடை பெற்ற விவாதங்கள் மக்களின் அபிலாசைகளை வெளிப் படுத்தினவா, நாடாளுமன்றத் தின் சட்டமியற்றும் அதிகாரங் கள் மூலம் சுதந்திரமான, நேர் மையான மற்றும் பெரும்பான் மை மக்களுக்கு நியாயம் அளிக்கக்கூடிய விதத்தில் சட்டங்கள் உருவாக்கப்பட் டிருக்கின்றனவா என்பதை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். அவ்வாறு அலசி ஆராய்ந்து பார்த்தோமானால், அது மன திற்கு முழுமையாக மகிழ்ச்சி யை அளிக்கக்கூடிய விதத் தில் இல்லை. கடந்த அறுப தாண்டுகளில் அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெற்றிருப் பது என்பவை மிகவும் குறைவு தான். மாறாக, அற்பத்தனமான பிரச்சனைகளுக்காகவெல்லாம் நாடாளுமன்றத்தைச் செயல் படவிடாமல் சீர்குலைத்ததும், முழக்கங்கள் இட்டதும் அதிக மாகும். மூர்க்கத்தனமான ஒரு சிலர் ஒட்டுமொத்த அவை யை செயலற்றதாக மாற்றி இருக்கின்றனர்.

                                                உதாரணமாக, மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்ட முன்வடிவை எடுத்துக்கொள் ளலாம். கடந்த பல ஆண்டு களாகவே இரு அவைகளி லும், பெரும்பான்மை நாடாளு மன்ற உறுப்பினர்கள் இச்சட்ட முடிவிற்கு ஆதரவாக இருந்த போதிலும், விரல்விட்டு எண் ணக்கூடிய ஒருசிலரால், இச் சட்டமுன்வடிவை நிறை வேற்ற விடாமல் நிறுத்தி வைக்க முடிந்திருக்கிறது. மக் களவையிலும், அதேபோன்று மாநிலங்களவையிலும் கடு மையாகக் கத்தித் தலையிட் டதன் மூலமாகவும், ஆர்ப்பாட் டங்கள் செய்ததன் மூலமாக வும் அவைகள் நடத்தப்பட முடியாமல் ஒத்திவைக்கப் பட்டிருக்கின்றன. அறுபதாண்டுகள் ஆன பின்னரும், பதினைந்து பொதுத்தேர்தல்களைச் சந் தித்தபின்னரும், இந்திய நாடா ளுமன்றத்தில் மக்களின் உண் மையான பிரதிநிதிகளைத் தான் இடம் பெறச் செய்திருக் கிறோமா என்பது சந்தேகமே. பெண்கள் மற்றும் முஸ்லீம்கள் மிகவும் குறைந்த அளவிலேயே பிரதிநிதித்துவப்பட்டிருக் கிறார்கள். தலித்துகள், பழங் குடியினர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடுகள் மூலமா கவும், பிற்படுத்தப்பட்ட வகுப் பினர் பல இடங்களில் அர சியல் ரீதியாக ஒருங்கிணைந் திருப்பதன் மூலமாகவும் பல் வேறு சமூகப் பிரிவினரும் நாடாளுமன்ற உறுப்பினர் களாக வந்திருக்கின்றனர் என்றாலும், இன்றைக்கும்கூட நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் பணக்காரர் கள் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருப்பது தொடர்கிறது. தேர்தல்களில் போட்டியிடு வதற்கான செலவுகள் பல்கிப் பெருகியிருக்கக்கூடிய சூழ் நிலையில், பெரும் வர்த்த கர்கள், நிலப்பிரபுக்கள் மற்றும் பணக்கார விவசாயிகள், பெரும் தொழில் அதிபர்கள் நாடாளு மன்றத்திற்குள் நுழைவதென் பது அதிகரித்துக் கொண்டிருக் கிறது. இவர்களுடன் சில தொழிற்சங்கத் தலைவர்களும் இருக்கிறார்கள். இவர்களால் விவாதங்கள் சற்றே அர்த்த முள்ளவைகளாக மாறியிருக் கின்றன என்பது உண்மை தான்.

                                நம் அரசியலமைப்புச் சட் டம் நிறைவேற்றப்பட்டதிலி ருந்து, இந்தியா ஒரு பல கட்சி அமைப்புமுறையை நோக்கி தீர்மானகரமான முறையில் முன்னேறிக் கொண்டிருக் கிறது. கட்சித் தாவல் சட்டம் போன்றவை குதிரை பேரத்தை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது என்ற போதி லும், நாட்டில் அதிகாரம் என் பது இன்றைக்கும் ஒருசிலர் கையில்தான் குவிக்கப் பட்டி ருக்கிறது. இந்திய மக்கள் தங் கள் எதிர்காலத்தைத் தீர்மா னிக்கக்கூடிய எஜமானர் களாக மாறக்கூடிய விதத்தில் நாட்டின் அரசியல் நடை முறைப் பணிகளில் ஆக்கபூர் வமான பங்களிப்பினை அளித் திட வேண்டியது அவசிய மாகும். அறுபதாண்டுகள் ஓடி விட்டன. உண்மையான மக் கள் பிரதிநிதிகளை உருவாக் கும் பணி இப்போதாவது அக் கறை யுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்

.நன்றி: The Hindu dated  15-05-12

காலிப் பணியிடங்களை நிரப்புக : சிபிஎம் மாநாடு வலியுறுத்தல்

காலிப் பணியிடங்களை நிரப்புக : சிபிஎம் மாநாடு வலியுறுத்தல்

கோழிக்கோடு, ஏப். 6 -
மத்திய - மாநில அரசுப்பணிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுமென்று கோழிக்கோட்டில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்ளில் வாழும் மக்களுக்குப் போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இந்திய அரசு தோல்வியடைந்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மாநாடு மிகுந்த கவலையோடு பார்க்கிறது. தற்போதுள்ள கொள்கைகள் தொடர்ந்தால் இளம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மோசமான வருங்காலம் காத்திருக்கிறது என்று அண்மையில் வெளியான புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி என்று சொல்லப்படுவதெல்லாம் வேலையில்லா மற்றும் வேலையிழப்பு வளர்ச்சியாகவே அந்தப்புள்ளிவிபரம் சித்தரிக்கிறது.2009-10ஆம் ஆண்டுக்கான தேசிய மாதிரி ஆய்வுப் புள்ளிவிபரப்படி, இந்தியாவில் வேலைவாய்ப்பு குறைந்திருக்கிறது. 2000-2005 காலகட்டத்தில் வருடாந்திர வேலைவாய்ப்பு வளர்ச்சி என்பது 2.7 சதவிகிதமாக இருந்தது. 2005-2010 காலகட்டத்தில் இந்த வளர்ச்சி வெறும் 0.8 ஆக மட்டுமே இருந்தது. விவசாயமல்லாத துறையிலும் 4.65 சதவிகிதம் வேலைவாய்ப்பு வளர்ச்சி என்றிருந்த நிலை மாறி, இரண்டாவது காலகட்டத்தில் 2.53 சதவிகிதமாகக் குறைந்தது. இத்தனைக்கும் இரண்டாவது காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8 சதவிகிதமாக இருந்தது.
100 நாள் வேலைத் திட்டத்தால், ஆண்டுக்கு 40 அல்லது 50 நாட்கள் வேலையைக்கூட குடும்பங்களுக்கு உத்தரவாதப்படுத்த முடியவில்லை.15 முதல் 29 வயது வரையிலான இளைஞர்கள் மத்தியில்தான் வேலையின்மை பெரிய அளவில் உள்ளது. கிராமப்புற இளம் ஆண்களில் 10.9 சதவிகிதமும், கிராமப்புற இளம் பெண்களில் 12 சதவிகிதமும் வேலையில்லாமல் இருக்கிறார்கள். நகர்ப்புறத்தில் உள்ள நிலைமையும் கவலைக்குரியதாக இருக்கிறது. இளம் ஆண்களில் 10.5 சதவிகிதமும், இளம் பெண்களில் 18.9 சதவிகிதமும் வேலையின்மை நிலவுகிறது. வேலையில்லாதவர்களில் பெரும்பாலானவர்கள் அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து கொள்வதில்லை. இருந்தாலும், நாட்டிலுள்ள 966 வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 2009 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இருந்த நிலவரப்படி 3.81 கோடிப்பேர் பதிவு செய்திருக்கிறார்கள்.
இவ்வளவு கவலையான நிலைமை இருக்கையில் மத்திய அரசுத்துறை, பொதுத்துறை களில் பணியிடங்களை நிரப்புவதற்குள்ள தடைக்கு கட்சியின் 20வது மாநாடு எதிர்ப்பு தெரிவிக்கிறது. பல துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை ஒழிக்க அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் மாநாடு எதிர்க்கிறது. மத்திய அரசுத்துறைகளில் 10 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. காவல்துறை மற்றும் ராணுவத்தில் நிரப்பப்படாத பணியிடங்களின் எண்ணிக்கை ஏழு லட்சமாகும். ஏப்ரல் 1, 2011 அன்றுள்ள கணக்கின்படி, பிரிவு சி மற்றும் டி பணியிடங்களில் 2.2 லட்சம் இடங்கள் ரயில்வே துறையில் நிரப்பப்படாமல் உள்ளன. ஆசிரியர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், பொருளாதார ஆய்வாளர்கள் போன்றவற்றிற்கான பணியிடங்களும் காலியாக இருக்கின்றன.
இவற்றில் பாதிக்கும் மேல் தலித், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கானதாகும்.பெரிய அளவில் வேலைகளை வழங்கிக் கொண்டிருக்கும் அரசுத்துறை, புதிய வாய்ப்புகளை உருவாக்க மறுக்கிறது. நாட்டில் மொத்தமுள்ள 46 கோடி உழைப்பாளிகளில் வெறும் 2.87 கோடிப்பேர்தான் அணிதிரட்டப்பட்டவர்கள் என்று 2010 ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரம் கூறுகிறது. பெரும் வளர்ச்சி என்று சொல்லப்படுவதன் உண்மையான தன்மையை இது அம்பலப்படுத்துகிறது. சேவைத் துறை மற்றும் தொழிற்துறையால் விவசாயத்துறையில் உள்ள உபரி தொழிலாளர்களை உள்வாங்கிக் கொள்ளும் அளவிற்கு போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. இத்தகைய நிலைமை நகர்ப்புற மற்றும் கிராமப்புறத்திற்கு இடையில் இடைவெளியை அதிகப்படுத்துகிறது. இதுவரை இல்லாத அளவில் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியுள்ளது. வேலையில்லா மக்கள், குறிப்பாக இளைஞர்களை அணிதிரட்டி கீழ்வரும் கோரிக்கைகளுக்காகப் போராடுமாறு தனது அனைத்துக் கிளைகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.மத்திய- மாநில அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியிடங்களை நிரப்புவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குதல்.
காலியாக இருக்கும் இடங்களை ஒழிப்பதைக் கைவிட்டு, அனைத்து இடங்களையும் நிரப்ப வேண்டும்.- பதிவு செய்துள்ள வேலையில்லாத வருக்கு வேலையின்மை நிவாரணம் தரப்பட வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகங்கள் நவீனமயமாக்கப்பட வேண்டும்.- 100 நாள் வேலைத்திட்டத்தை குடும்பங்களுக்கு என்றில்லாமல் அனைத்துத் தனிநபர்களுக்கும் என்று விரிவடையச் செய்தல்.- குறைந்தபட்சக்கூலியுடனான நகர்ப்புற வேலை உறுதிச்சட்டத் தைக் கொண்டு வர வேண்டும். அதில் மூன்றில் ஒரு பங்கு வேலைகளை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்தல்.- சுயவேலைவாய்ப்புத் திட்டங்கள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் சிறு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கான நிதி ஆதரவை விரிவாக்குதல்.- காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளோடு வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிபரங்களை வெளியிட வேண்டும்.

புரட்சியாளர் பகத்சிங்



(பகத் சிங் பற்றி தோழர் சிவவர்மா எழுதிய கட்டுரை இங்கு தரப்படுகிறது. சிவவர்மா, பகத்சிங்கின் தோழர். அவ ருடன் இணைந்து வெள்ளை யருக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட் டவர். பகத்சிங் கைதான வழக் கில் குற்றவாளியாக இணைக்கப்பட்ட சிவவர்மா வயதில் இளையவர் என் பதற்காக ஆயுள் தண்டனை பெற்றவர். பகத்சிங் வரலாறு குறித்து ஒரு நூலும் எழுதியுள்ளார்.)1980களில் ஒரு நாள், நான் கான்பூரி லிருந்து லக்னோவிற்குப் பயணம் செய்து கொண்டிருந்தேன்.
என் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சக பயணி ஒருவர், நான் அப் போதுதான் படித்து முடித்திருந்த ஒரு சிறிய புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்த்தார். அது, பகத்சிங் எழுதிய ‘‘நான் ஏன்நாத்திகன்?’’ ஆகும். ஒரு சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்துவிட்டு, ‘‘இந்த அளவிற்கு ஆழமான விஷயங்களை எழுதக்கூடிய அள விற்கு, உண்மையில் அவன் திறமை படைத் தவனா?’’ என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏதோ ஒரு கல்லூரியில் தத்துவத்துறை விரிவுரையாள ராகப் பணியாற்றுகிறாராம். ஒரு புரட்சியாளன் பற்றி அவர் வைத்திருந்த மதிப்பீடே அலாதி யானது. உயரமாக, உறுதிமிக்கவனாக இருப் பான், அவன் மண்டையில் ஒன்றும் இருக் காது, நிறைய வெடிகுண்டுகளும், ரிவால்வர் களும் வைத்திருப்பான், தன்னல மறுப்பும் தைரியமும் கொண்டிருந்தாலும் மனிதர் களைக் கொல்வதில் இன்பம் காணும் பேர் வழி, ரத்த தாகம் எடுத்த அதிதீவிரவாதி. ஆயினும் பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த இளைஞர்கள் அவ்வளவு அறிவு பெற் றிருக்க மாட்டார்கள்.
இதேபோன்று பலர் புரட் சியாளர்கள் குறித்துச் சொல்லும் கதை களையே இவரும் இதுவரை கேட்டிருந் திருக்கிறார். இத்தகைய மனிதர்கள் குறித்து இரக்கப்படுவதைத் தவிர நாம் வேறென்ன செய்ய முடியும்?ஆனாலும் நம் வீரத்தியாகிகள் குறித்து வேண்டும் என்றே சீர்குலைவுப் பிரச்சாரம் மேற்கொள்வோர் குறித்து நாம் என்ன நிலை எடுப்பது? ஒரு சமயம், 1950களில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பள்ளிகளில் எட்டாம் வகுப்புக்கான வரலாற்றுப் பாடப் புத்தகம் ஒன்றைப் புரட்டிப் பார்த்தேன். அதில் ஆசாத் குறித்து ஓர் ஐந்தாறு பத்திகள் குறிப்பிடப்பட் டிருந்தன. ‘‘சந்திரசேகர் ஆசாத்’ என்னும் உள் தலைப்பில், ஆசாத் ரத்தம் சிந்துவதிலும், கொள்ளையடிப்பதிலும் நம்பிக்கை கொண் டவன் என்றும், ஆனால் அதிர்ஷ்டவசமாக நாடு அவனது போராட்டப் பாதையை ஏற்றுக் கொள்ளாமல் காந்திஜியின் பாதையைத் தேர்ந்தெடுத்தது என்றும் அதை எழுதிய நபர் குறிப்பிட்டிருந்தார். ஏ.எல். ஸ்ரீவஸ்தவா என்கிற அந்த நபர், புரட்சியாளர்கள் குறித்து இவ்வளவு இழிவாக எழுதியிருந்ததை என் னால் நம்புவதற்கே மிகவும் கடினமாக இருந் தது.
இந்த நபர் அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் தயவால், புகழ் பெற்ற வரலாற்றாசிரியராகக் கருதப்பட்டவர். ஆங்கிலேயர்கள் நம்மை விட்டுச் சென்று விட்டாலும், அவர்கள் உருவாக்கிய அடிமை கள் அடிமைப்புத்தியுடன் இன்னும் இருந்து வருகிறார்கள் என்பதும், வெள்ளையனுக்கு வெண்சாமரம் வீசிய அடிமைப்புத்தி இன்றும் அவர்களை விட்டு நீங்கிடவில்லை என் பதும் இதிலிருந்து தெளிவாகிறது. அதனால் தான் இப்பேர்வழி, புரட்சியாளர்களை ரத்த தாகம் எடுத்த பேய்கள் என்றும், இவர் களுக்கு வாழ்க்கையில் எவ்விதமான கொள் கையும் லட்சியமும் குறிக்கோளும் கிடை யாது என்றும் குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறார்கள்.இதேபோன்ற கருத்துக்கள் பரப்பப்படு வதற்கு நம்முடைய பழைய புரட்சியாளர்கள் சிலரும் காரணமாவார்கள். நம் மக்களில் பெரும்பாலோர், குறிப்பாக நம் இளைஞர் களில் சிலர், நம் வீரத் தியாகிகளின் வீரத் தையும், அவர்கள் நாட்டிற்காகப் புரிந்திட்ட வீரசாகசங்களையும் கேட்பதில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் கைதட்டல் பெற வேண்டும் என்பதற்காக, நம் பழைய புரட்சியாளர்கள் குறித்து மிகைப் படுத்தி - பல சமயங்களில் மிகவும் அபத்த மான அளவிற்கு - கதைகளை அளக்கத் தொடங்கினார்கள். உண்மையில் நடந்த நிகழ்வுகளுக்கும் இவர்கள் விட்ட சரடு களுக்கும் சம்பந்தமே இருக்காது.
எனவே, ஒட்டுமொத்த விளைவு என்பது, அநேகமாக அதே போன்றதுதான்.பகத்சிங் உண்மையில் எப்படிப்பட்ட நபர் என்பதை சாமானிய மக்கள் அறிய மாட்டார் கள். அவர்களைப் பொறுத்தவரை, பகத்சிங், நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியவர் என்றும், லாலாஜியைக் கொன்றதற்காக, சாண்டர்ஸ் என்கிற வெள்ளை அதிகாரியைப் பழிக்குப்பழி வாங்கிய வீரர் என்றும்தான் அறி வார்கள். அதே பகத்சிங், பல்வேறு திறமைகள் பெற்றிருந்த ஒரு மாபெரும் அறிவுஜீவி என்பது பலருக்குத் தெரியாது. அதன் காரண மாகத்தான் புரட்சி இயக்கத்தின் தத்துவார்த் தப் பகுதியை - அதிலும் குறிப்பாக பகத்சிங் நிலையினைச் சீர்குலைப்பது என்பது பல ருக்கு எளிதாக இருக்கிறது. தங்களுக்கேற்ற வகையில் புரட்சி இயக்கத்திற்கு உருவம் கொடுப்பதற்கு இறங்கியிருக்கிறார்கள். எனவே அத்தகைய சீர்குலைவு நடவடிக் கைகளை எதிர்த்துப் போராடுவதென்பது இன்று நம்முன் உள்ள முக்கிய கடமைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. நம் அனைவரையும் விட பகத்சிங் ஒரு மாபெரும் அறிவுஜீவியாவார். தூக்குக் கயிற் றில் ஏற்றுபவன் அவர் வாழும் உரிமையைப் பறித்தெடுக்க வந்த சமயத்தில் வாழ்வின் 24ஆவது வசந்தத்தை அனுபவிக்கக்கூட அவர் அனுமதிக்கப்படவில்லை. ஆயினும், வாழ்வின் அந்தக் குறுகிய காலத்திற்குள் ளேயே, அரசியல், கடவுள், மதம், மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, காதல், அழகு, தற்கொலை, நடப்பு நிகழ்வுகள் மற்றும் பல்வேறு ஆய்வுப் பொருள்களிலும் அவர் எண்ணற்ற நூல்களை எழுதிக் குவித்து விட்டார். அவர் புரட்சி இயக்கத்தின் வர லாற்றை, அதனுடைய தத்துவார்த்தப் போராட்டம் மற்றும் வளர்ச்சிப் போக்குகள் ஆகியவற்றை ஆழமாக ஆய்வு செய்து, அவற் றிலிருந்து சரியான முடிவுகளுக்கு வந்திருந் தார்.
பகத்சிங்கை முறையாகப் புரிந்து கொண்டு, சரியாகப் பாராட்ட வேண்டுமா னால், அவர் வாழ்ந்த பின்னணியையும் நாம் சற்றே ஆழ்ந்து பரிசீலித்துப் பார்க்க வேண் டியது அவசியம். இதற்கு நாம், புரட்சி இயக் கத்தின் தத்துவார்த்த வளர்ச்சி வரலாறு குறித்து குறைந்தபட்சமாவது தெரிந்து கொள் வது அவசியம். புரட்சி இயக்கத்தை, புரட்சியாளர்களை எவ்வாறு விளிப்பது? பலவிதமான கட்டுரை யாளர்கள் பல பெயர்களில் குறிப்பிட்டிருக்கி றார்கள். பயங்கரவாதிகள், புரட்சிகரப் பயங் கரவாதிகள், பயங்கரவாதப் புரட்சியாளர்கள், தேசியப் புரட்சியாளர்கள், அராஜகவாதிகள் - இப்படி எண்ணற்ற பெயர்களில் விளித்திருக் கிறார்கள். இவை எதுவுமே பொருத்தமான சொற்றொடராக நான் கருதவில்லை. புரட்சி யாளர்கள் மிகவும் பரவலாக ‘பயங்கரவாதி கள்’ என்றே விளிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது வேண்டும் என்றே கறை பூச வேண்டும் என்று நினைத்தவர்கள் மட்டு மல்ல, அவர்கள் மீது உளமார மதிப்பும் மரி யாதையும் வைத்திருந்தவர்கள் கூட அவ் வாறு விளித்தார்கள். ஓர் இயக்கம் என்பது, தான் ஏற்றுக் கொண்டிருக்கிற அடிப்படைக் கொள்கை மற்றும் போராட்டங்களின் அடிப்படை யிலேயே அழைக்கப்பட வேண்டும்.
மாறாக, ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அது மேற்கொண்ட நடவடிக் கைகளின் அடிப்படையில் அழைக்கப்படக் கூடாது. சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற் போல் நடவடிக்கைகளும் மாறுபடும். ஆனால் அடிப்படைக் கொள்கை மாறாது. மேலும், பயங்கரவாதம் என்பது புரட்சியா ளர்களின் இலக்காக எப்போதும் இருந்தது கிடையாது. பயங்கரவாதத்தின் மூலமாக மட்டுமே சுதந்திரத்தை அடைந்துவிட முடி யும் என்று அவர்கள் எப்போதும் நம்பியது மில்லை. ஓர் இடைக்கால ஏற்பாடாகத்தான் எதிர்-பயங்கரவாத நடவடிக்கையை அவர் கள் கையில் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.டாக்டர் ஜி. அதிகாரி மற்றும் சிலர் அவர் களை ‘தேசிய புரட்சியாளர்கள்’ என்று விளிக்கிறார்கள். இந்தச் சொற்றொடரும் தவறான பொருளைத் தருவதாகவே கருது கிறேன். இந்தியப் புரட்சியாளர்கள் அவர்கள் கண்ணோட்டத்தில் தேசியவாதிகளாக மட்டுமே இருந்தார்கள். அவர்களுக்கும் சர்வதேசியத்திற்கும் சம்பந்தமே இல்லை என்ற கருத்தைத் தூக்கிப் பிடிப்பவர்களுக்கு இத்தகைய சொற்றொடர் ஓர் எளிய ஆயுத மாகக் கிடைத்து விடக்கூடிய அபாயம் இருக் கிறது. அராஜகவாதிகளைப் பொறுத்தவரை, அவர்கள் எந்தவிதமான அரசமைப்பையும் ஏற்கவில்லை.
புரட்சியாளர்கள், இவர்களின் பார்வையையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இருபதுகளில், புரட்சியாளர்கள் ‘வெடிகுண் டின் தத்துவம்’ என்று அழைக்கப்பட்ட அவர் களுடைய அறிக்கையின் மூலமாக, தொழிலா ளர் வர்க்க சர்வாதிகாரத்துக்காக நிற்கிறோம் என்று பிரகடனம் செய்தார்கள். மேலே குறிப் பிட்ட அனைத்துக் காரணங்களினாலும், இன்னும் சரியான சொற்றொடர் கிடைக்காதத னாலும், நாம் அவர்களை மிக எளிய வார்த் தைகளில் ‘புரட்சியாளர்கள்’ அல்லது ‘இந் தியப் புரட்சியாளர்கள்’ என்றே அழைத்திட லாம்.
தமிழில்: ச.வீரமணி

களம் இறங்குவோம்! வி.பரமேசுவரன்



தியாக பூமி நாகையில் கம்பீரமாக நடை பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு நிகழ்வுகள் அழியாத நினைவு களாக பளிச்சிடுகின்றன. வீர மரணம் எய்திய தியாக சீலர்களின் குடும்பத்தினர் மாநாட்டில் கவுரவிக்கப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் சமூக விரோதி களால் கொலையுண்ட தோழர் நாவலன் குடும்பத்தினர் மேடைக்கு வந்தபோது, எங் கும் நிசப்தம். கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ்காரத், நாவலன் தாய், தந்தை, துணைவியார் ஆகியோருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப் போது நாவலனின் துணைவியார் தோழர் என். வசந்தா தன் முஷ்டியை கம்பீரமாக உயர்த்தியபோது பிரதிநிதிகள் அனைவரும் எழுந்துநின்று வீர வணக்கம் செலுத்தினர்.
“நாவலன் தோழன்- எங்கள் தோழன்; சிந்திய இரத்தம் - எங்கள் இரத்தம்” என்ற இடி முழக்கங்களால் மாநாட்டு அரங்கம் அதிர்ந்தது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத் தில் சமூக விரோதிகளால் சாய்க்கப்பட்ட தோழர் வேலுச்சாமி மகன் வினோத் (வயது 7) மேடைக்கு வந்தபோது அனைவரது கண் களும் விரிந்தன. கட்சியின் மாநிலச் செய லாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன், வினோத்தை வாரி அணைத்தார். இரு கைகளாலும் தூக்கி தன் இடுப்பில் வைத்துக்கொண்டு பாசமழை பொழிந்த காட்சி பார்த்தவர் கண்களைவிட்டு அகலவில்லை.
எழுச்சியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வுகளையும், சீரழிந்து கிடக்கும் தமிழகத்தை செப்பனிட மாநாடு நிறை வேற்றிய தீர்மானங்களையும் தீக்கதிர் ஏடு திக்கெட்டும் கொண்டு செல்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் நடத்தப்படும் தீக்கதிர் நாளேடு உழைக்கும் மக்களின் போர்வாளாகவும் கேடயமாகவும் விளங்கி வருகிறது. கருத்தாலும், கரத்தாலும் பாடுபடும் தமிழ்மக்களின் மனசாட்சியாக தீக்கதிர் விளங்குகிறது. நீதி கேட்டுப் போராடும் மக்களின் எழுச்சியை அது அஞ் சிடாமல் வெளிச்சத்திற்கு கொண்டு வரு கிறது. தமிழகத்தில் நடைபெற்ற எண்ணற்ற தொழிலாளர் மற்றும் மக்கள் எழுச்சிகளில் அது தனது தனிமுத்திரையைப் பதித்துள்ளது. பெரும் நிறுவனங்கள் பகட்டாக நடத்தி வரும் ஏடுகளுக்கும் பாட்டாளி வர்க்கக் கட்சி நடத்தும் பத்திரிகைக்கும் பெரும் வித்தியாசம் உண்டு. சீரழிந்துகொண்டு இருக்கும் இந்த சமுதாய அமைப்பைக் கண்டு மற்ற ஏடுகள் கோபம் கொள்வது இல்லை.
கோடானுகோடி மக்கள் சுரண்டல் கூட்டத்தால் சூறையாடப் படுவது பற்றியும் இவர்களுக்கு கவலை யில்லை. சுவாரஸ்யமான செய்தி என்ற பெயரில் சமுதாயத்தைச் சீரழிக்கும் அசிங்க மான, அருவருக்கத்தக்க செய்திகளை குப்பைகளாகக் குவித்துவருகின்றன. சாராய அதிபர் விஜய் மல்லையா நடத்தும் விமானக் கம்பெனிக்கு நஷ்டம் என்றால் வணிக ஏடுகளும், ஆட்சியாளர்களும் பதறுகிறார் கள். உயிர்வாழ உணவு அளிக்கும் விவ சாயிகள் தற்கொலை செய்து செத்து மடிந் தாலும் இவர்களது கல்மனம் கரைவது மில்லை; கண்டுகொள்வதும் இல்லை. இத்தகைய சூழலில் உழைக்கும் மக்களின் குரலை எதிரொலிக்கும் அரிய சேவையில் தீக்கதிர் ஈடுபட்டுவருகிறது.தீக்கதிர் ஏடு தனது நெடும் பயணத்தில் 50 வது ஆண்டை தொட்டு நிற்கிறது. 1963ம் ஆண்டு 29ம் தேதி அது தனது முதல் ஒளிக் கதிரை பாய்ச்சியது.தீக்கதிர் ஏட்டின் முதல் அலுவலகம் சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஆண்டவர் நகர் என்ற இடத்தில் ஓர் அறை யில் செயல்பட்டது. காலால் மிதித்துத் தான் இயந்திரத்தை இயக்க வேண்டும்.
4 பக்கம் கொண்ட பத்திரிகையின் விலை 10 காசு. பத் திரிகைக்கு வரவேற்பு கிடைக்கத் துவங்கிய தும் பக்கங்கள் அதிகரிக்கப்பட்டன. பத்தி ரிகை அலுவலகம் சைதாப்பேட்டைக்கு மாற் றப்பட்டது.1964ம் ஆண்டு திருவல்லிக் கேணி டாக்டர் நடேசன் சாலையில் இருந்த கட்டிடத்திலிருந்து தீக்கதிர் வெளிவரத் துவங்கியது.1969ம் ஆண்டு தீக்கதிர் மதுரையி லிருந்து தினசரியாக வெளிவந்தது. மதுரை வடக்குச் சித்திரை வீதியிலிருந்த வாடகைக் கட்டிடம் ஒன்றின் கீழ்தளத்தில் தீக்கதிர் அலு வலகம் செயல்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபடுவதற்கு முன்பு ‘ஜனசக்தி’ ஏட்டின் மதுரை பதிப்பை வெளியிடுவதற்காக உருவாக்கப்பட்டிருந்த கட்டிடம் பைபாஸ் சாலையில் இருந்தது. 1973ம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கட்சி அந் தக் கட்டிடத்தை விலைக்கு வாங்கி அதை விரிவாக்கம் செய்தது. அதே ஆண்டு நவம்பர் 7ம் தேதி அக்டோபர் புரட்சி தினத்தன்று புதிய கட்டிடத்தை தோழர் பி.ராமமூர்த்தி திறந்து வைத்தார். அந்தக் கட்டிடத்திலிருந்து தீக்கதிர் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக் கிறது.1985ம் வருடம் சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது மாநில மாநாட் டில் பி.டி. ரணதிவே, பி. ராமமூர்த்தி, ஆர். உமாநாத் உள்ளிட்ட தலைவர்கள் பங் கெடுத்தனர். மாநாட்டு அரங்கில் தீக்கதிர் வளர்ச்சி பற்றிய விவாதமும் சூடுபிடித்தது. தீக்கதிருக்கு புதிய அச்சு இயந்திரம் வாங்க வேண்டுமென்று தோழர் பி.ராமமூர்த்தி அறைகூவல் விடுத்தார்.
மாநாட்டுப் பிரதிநிதிகள் உற்சாகத்துடன் அந்த வேண்டு கோளை ஏற்றனர். மாநாட்டு அரங்கிலேயே நிதி குவிந்தது. தோழர்கள் வி.பி. சிந்தன் ரூ.1001, ஏ.அப்துல் வஹாப் ரூ. 5,000, அரு ணன் ரூ.2,000, ஆர்.வெங்கிடு(கோவை) ரூ.2,000, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.பழனிவேல் ரூ.1,000, கம்பம் தர்மராஜ் ரூ.1,000, டி.கே.ரங்கராஜன் ரூ.500, சிதம்பரம் மூசா ரூ.501, கே.வைத்தியநாதன் (சிஐடியு) ரூ.500 என வாரி வழங்கியவர்களின் பட்டி யல் நீண்டது. 1987ம் ஆண்டு தீக்கதிர் அச்சிடுவதற் கான ஆப்செட் இயந்திரம் வாங்கப்பட்டது. கட்சித் தோழர்கள் இதற்காக நிதியை வாரி வழங்கினர். கேரள முதலமைச்சர் இ.கே. நாயனார் புதிய இயந்திரத்தை ஜூன் மாதம் இயக்கி வைத்தார்.1993ம் ஆண்டு நவம்பரில் தீக்கதிர் ஏட்டின் சென்னைப் பதிப்பு உதயமானது. கேரள முன்னாள் முதலமைச்சர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் முதல் பிரதியை வெளியிட, குன்றக்குடி அடிகளார் பெற்றுக்கொண்டார். 2007ம் ஆண்டு மே 23 அன்று கோவைப் பதிப்பும் 2010ம் ஆண்டு செப்டம்பர் 5 அன்று திருச்சி பதிப்பும் தொடங்கப்பட்டது.
இடதுசாரி இயக்கத்திற்கு எதிராக குறிப் பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதி ராக முதலாளித்துவ ஊடகங்கள் அவதூறு களையும், விஷக்கருத்துக்களையும் வாரி இறைத்துவருகின்றன. இவற்றை எதிர் கொள்ள தீக்கதிர் பேராயுதமாக மக்கள் கை யில் சுழல வேண்டியுள்ளது. 1975ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டு 19 மாத காலம் நீடித்த அவசரநிலை காலத்தில் தீக் கதிர் ஏடு பல அடக்குமுறைகளைச் சந்தித் தது. 1991ம் ஆண்டு தேசவிரோதிகளால் ராஜீவ் காந்தி கொலையுண்டபோது தீக்கதிர் அலுவலகம் தீயிடப்பட்டது. பாட்டாளி வர்க்க அரசியலும் மார்க்சியத் தத்துவமும் பக்க பலமாக உள்ள காரணத்தால் தீக்கதிர் வளர்ச் சியை யாராலும் தடுக்க முடியவில்லை. பல்வேறு இழப்புகளைத் தாங்கிக் கொண்டு தீக்கதிர் தனது பயணத்தைத் தொடர்கிறது. இந்நிலையில் தீக்கதிருக்கு வலுவான கட் டமைப்பை உருவாக்கவும் வளர்ச்சிப் பணி களை முன்னெ டுத்துச் செல்லவும் கணிச மான மூலதனம் தேவைப்படுகிறது.
இதற் காக தமிழகம் தழுவிய வசூல் இயக்கத்தை மார்ச் 13-14 தேதிகளில் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியை, எழுச் சியைப் பறைசாற்றும் தீக்கதிர் விரிவாக்கப் பணிகளில் அனைவரும் பங்கெடுப்போம்; களம் இறங்குவோம்; கடமை ஆற்றுவோம்.

உலகக் கோடீஸ்வரர்களில் 4 சதவீதம் பேர் இந்தியர்கள்

நியூயார்க்: அம்பானி சகோதரர்கள், அசிம் பிரேம்ஜி, என்.ஆர். நாராயண மூர்த்தி ஆகியோர் போர்பஸ் இதழின் பட்டியலில் வாரன் பஃப்பெட் மற்றும் பில் கேட்ஸ் வரிசையில் உள்ளனர். இவர் களையும் உள்ளடக்கி உலகக் கோடீஸ் வரர்களில் 4 சதவீதம் பேர் இந்தியர்கள் என்று போர்பஸ் குறிப்பிட்டுள்ளது.

போர்பஸ் பட்டியலில் இடம் பெற் றுள்ள 1,226 கோடீஸ்வரர்களில் மெக்சி கோ நாட்டைச் சேர்ந்த தொலைத் தொடர்புத்துறைத் தொழிலதிபர் கார் லோஸ் ஸ்லிம் முதலிடம் பிடித்துள்ளார். அவருடைய சொத்து மதிப்பு 69 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். மேலும் கார்லோஸ் தொடர்ந்து 3 வருடங்களாக முதலிடத்தில் இருந்து வருகிறார். அவருக்கு அடுத்தபடியாக, மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் 2வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 61 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இவ்வரிசையில் மூன்றாவ தாக வாரன் பஃப்பெட் இடம் பெற்றுள் ளார். அவருடைய சொத்து மதிப்பு 44 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

கடந்த வருடம் இருந்த கோடீஸ் வரர்களின் எண்ணிக்கை 1 சதவீதம் அதிகரித்துள்ளது என்று போர்பஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இப்பட்டியலில் இந்திய வம்சாவளி யைச் சேர்ந்த கோடீஸ்வரர்களின் எண் ணிக்கை 57 ஆகும். இந்தியர்களின் வரிசையில் முதலிடம் பிடிப்பவர் ரிலை யன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம் பானி ஆவார். அவருடைய சொத்து மதிப்பு 22.3 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். கடந்த ஆண்டு 4.7 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டமடைந்த போதி லும் 54 வயதான முகேஷ் அம்பானி பட்டி யலில் 19வது இடத்தைப் பிடித்துள்ளார்.

போராட்டம் தீவிரமாகும்! தொழிற்சங்கத் தலைவர்கள் எச்சரிக்கை


பேச்சுவார்த்தைக்கு பிரதமர் அழைக்க வேண்டும் போராட்டம் தீவிரமாகும்!

தொழிற்சங்கத் தலைவர்கள் எச்சரிக்கை
புதுதில்லி, பிப். 29- அகிலஇந்திய வேலை நிறுத்தத்தை முழு வெற்றி பெறச் செய்த தொழிலாளர் கள்-ஊழியர்களுக்கு மத்திய தொழிற்சங்கத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள னர். கோரிக்கைகளை ஏற் காவிட்டால் போராட்டம் தீவிரமாகும் என்று தலைவர் கள் எச்சரித்துள்ளனர். மத்திய தொழிற்சங்கங் களின் தலைவர்கள் புத னன்று புதுதில்லியில் செய் தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறிய தாவது:-பிப்ரவரி 28 செவ்வா யன்று நடைபெற்ற அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை முழு வெற்றி பெறச் செய்த தொழிலாளர் கள், ஊழியர்கள் அனைவ ருக்கும் மத்திய தொழிற்சங் கங்கள் சார்பில் வாழ்த்துக் களையும், பாராட்டுக்களை யும் தெரிவித்துக்கொள் கிறோம்.இதுவரை நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தில் செவ்வாயன்று நடைபெற்ற வேலை நிறுத்தம் மிகவும் பரவலான அளவில் நடை பெற்றுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் நடை பெற்ற வேலைநிறுத்தம் இது.தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தொடர்பு டைய கோரிக்கைகளே முன்வைக்கப்பட்டன. விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு, ஒப்பந்தத் தொழிலா ளர் முறைக்கு எதிர்ப்பு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, புதிய பென்சன் திட்டத்திற்கு எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக் கைகள் முன்வைக்கப்பட் டன. இந்த கோரிக்கைகள் அரசியல் சார்புடையது அல்ல. மாறாக தொழிலாளர் களின் வாழ்வுரிமை தொடர் புடையது. அதனால்தான் தொழிலாளர்கள் பரந்து பட்ட அளவில் இந்த வேலைநிறுத்தத்தில் பங் கேற்றுள்ளனர்.தனியார்மயம் நாட்டு நலனுக்கு தீங்கு பயக்கும் என்பதாலேயே அதை எதிர்க்கிறோம். லாபம் ஈட் டக்கூடிய அரசு பொதுத் துறை நிறுவனப்பங்குகளை தனியாருக்கு விற்பதை தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொள்ள இயலாது. நாட் டின் சுயசார்போடு தொடர் புடைய பொதுத்துறை நிறு வனங்களை பாதுகாக்க வேண்டும் என்று வலியு றுத்தி இந்த வேலைநிறுத் தம் நடைபெற்றுள்ளது.தற்போது நடைமுறையி லுள்ள போனஸ் சட்டம் நிறைவேற்றப்பட்டு பல ஆண்டுகளாகியுள்ளன. இந்த சட்டத்தின்படி அதிக பட்சமாக ரூ.8 ஆயிரத்து 400தான் போனஸ் பெற முடியும். பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டும் நிறுவனங்க ளில் கூட தொழிலாளர்க ளுக்கு சொற்பத்தொகை தான் போனசாக வழங்கப் படுகிறது. எனவேதான் போனஸ் உச்சவரம்பை நீக்கவேண்டும் என்று கோருகிறோம். கோரிக்கைகளின் நியா யத்தன்மை காரணமாகவே வேலைநிறுத்தம் பெரும் வெற்றிபெற்றுள்ளது. இது அரசுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கையாகும்.இந்தப்போராட்டத் தின் போது, தொழிலாளர் களின் சர்வீஸ் துண்டிக்கப் படும் என்றும், பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மாநில அரசுகள் மிரட்டின. ஆனால் அதையும் மீறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பெருவாரியாக பங்கேற்றுள்ளனர். பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தொழிற்சங்கங் கள் ஒன்றுபட்ட இயக்கத் தின் மூலம் அதை எதிர்த் துப்போராடும் என்று எச்சரிக்க விரும்புகிறோம். மாநில அரசுகளின் மிரட்டல் மட்டுமின்றி பல் வேறு இடங்களில் காவல் துறை மற்றும் குண்டர்கள் போராடிய தொழிலாளர் கள் மீது தாக் குதல் தொடுத் துள்ளனர். ஆயிரக்கணக்கா னோர் கைது செய்யப்பட் டுள்ளனர். மேற்குவங்கம், ஜம்மு - காஷ்மீர், ஹரியா னா, சத்தீஸ்கர் ஆகிய மாநி லங்களில் தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர்.சத்தீஸ்கர் மாநிலத்தில் செவ்வாயன்று இரவு 9 மணிக்கு வேதாந்தா நிறுவன தொழிலாளர்கள் மீது கொடூரத்தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இதில் மூன்று தொழிலாளர்கள் படுகாயம டைந்துள்ளனர். இத்தகைய அடக்குமுறை நடவடிக்கை களை தொழிற்சங்கங்கள் வன்மையாகக் கண்டிக்கின் றன. நாடு தழுவிய கண்டன இயக்கங்கள் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்பு கிறோம்.தொழிலாளர்களின் போராட்ட உரிமையை ஒரு போதும் விட்டுத்தர இய லாது என தலைவர்கள் கூறினர். கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு பல மாதங் கள் கடந்த பின்னும், தொழிற்சங்கத் தலைவர் களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த அரசு முன் வரவில்லை. இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட் டங்கள், சிறை நிரப்பும் போராட்டங்கள் ஆகியவற் றின் தொடர்ச்சியாக வேலைநிறுத்தம் அறிவிக் கப்பட்டது.இந்த கோரிக்கைகள் குறித்து பேசுவதற்கு பிரதமர் முன்வரவேண்டும். இதற் காக சில நாட்கள் காத்திருப் போம். நியாயமான தீர்வுக்கு அரசு முன்வராவிட்டால், போராட்டத்தை தீவிரப் படுத்துவோம் என்று தலை வர்கள் கூறினர். இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் ஐஎன்டியுசி தலைவர் சஞ்சீவரெட்டி, சிஐடியு தலைவர்கள் ஏ.கே. பத்மநாபன், தபன்சென் எம்.பி., பிஎம்எஸ் தலைவர் பி.என்.ராய், ஏஐடியுசி தலை வர் குருதாஸ் தாஸ் குப்தா, எச்எம்எஸ் தலைவர் மித்தல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.